சனி, 30 மே, 2009

வர்ணனை

வர்ணனை
வட்டநிலா முகத்தினிலே .....
பிறைநிலா நெற்ற்றியிலே......
செந்நிற குங்கும பொட்டும் .....
வில் வளைத்த புருவங்களும் ....
கெண்டை மீன் விழிகளில் ....
சுழன்றிடும் கருந்திராட்சை பாவைகளும் ....
கூறிய முந்திரிப்பழம் மூக்கும் ...
சிவந்த ஆப்பிள் கண்ணமும் ...
.அரஞ்சு சுளை உதடுகளும் ......
மாதுளை முத்து பற்களும் ....
வெண் சங்கு கழுத்ததுவும் .....
திரண்ட மார்பகங்களும் .....
உடுக்கை போல் பிடி இடையும் ....
.கிழங்கென திரண்ட கைகளும் .....
வாழை மரம் போன்ற கால்களும் ....
கருகருவென்று அடர்ந்து பாம்பெகான .....
தொன்று சாட்டையாய் அசையும் ஜடையும் .....
அழகிய பாவைகளை வர்ணிக்கும் ......
அழகு நிலைக்கலாம் அத்தனையும் .....
post scrap cancel

1 கருத்து: