தூது ஓலை
செங்கதிர் நிறத்தாளே ......
பூங்கொடி இடையாளே ......
வெண்மதி முகத்தாளே .......
உன் -கயல்விழி அசைவினிலே..,..
நான் -மதி மயங்கி நின்றேனே......
உன்-அதரங்களின் சிரிப்பினிலே.....
முத்து பற்கள் ஜொலிக்குதம்ம ........
.பிறை நிலா நெற்றியினிலே ....
நட்சத்திர பொட்டு மின்துதம்மா....
உன்- கிளி மூகுதனில் .......
புல்லாக்கு அசைந்து ஆடுதம்மா ...
என் -இதய ராணி நீ என்றால் .....
இமை மூடி ராஜகுமாரன் -எனக்கு ....
நீ- சம்மதம் சொல்லிடம்மா ...
எம் - படையுடன் வந்து உன்னை ....
பட்டத்து ராணியாய் அழைத்து செல்வேன் ....
ஓலையில் -வந்த உன் ஓவியமோ ..
என் -இதய கமலத்தில் ....
இன்பமாய் மலருதம்மா ...
என்னை சித்தம் கலங்க வைத்த ...
நீயும் - என் ஓவியத்தை கண்டு ....
உம்- மன நினைவுகளை மடல் -எழுதி .....
எம் - ஒற்றனிடம் தூது அனுப்பிடம்மா ....
வந்தனம் சொல்ல காத்திருக்கும் .....
உந்தன் -ராஜகுமாரன் நானம்மா
சனி, 30 மே, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தமிலு விடு தூது (Tamilu Messenger)
பதிலளிநீக்குhttp://ulikininpin11.tumblr.com/