அறிவு
மனிதருக்கு ஆறு அறிவு ....
சொல்வது மனிதர்கள் ...
தம்மால் பேசமுடியும் -என்பதால் ...
மனிதர்கள் ஏன்மிருகங்களுக்கு ஐந்து அறிவு ....
இதை -சொல்லவதும் ?
மிருகங்களால் பேச முடியாது -என்பதால் ....
காட்டில் வாழும் மிருகங்கள் -தான் ..
கூட்டமாய் வாழும் .கூட்டமாய் ஓடும் ...
கூட்டமாய் உண்ணும் .கூட்டமாய் உறங்கும் ..
வீட்டில் வளர்க்கும் மிருகங்கள் .....
மனிதனின் சொல்படி நிற்பது ...
நடப்பது உண்பது உறங்குவது...
செய்வது எல்லாமே மனிதரின் -இஸ்ட்டபடி ...
மனிதன் கற்று தருவதை -நன்றாக ...
கற்றுக்கொண்டு அவனைவிட சிறப்பாக.....
செய்து -அவனுக்கு புகழையும் ....
பணத்தையும் தேடி தருகிறது ...
அந்த -மிருகங்களுக்கு மட்டும் ....
வாய் -என்று ஒன்று இருந்தால் ....
.ஏய் - மனில் புதைந்து மண்ணை ..
போகும் -மானிட ஜன்மங்கலே....
நாங்கள் -உணவிற்காக மிருகங்களை ...
வேட்டை ஆடுகிறோம் .....
வேறு -வழியில்லாமல் ..
நீங்கள் -பணத்திற்காக மிருகங்களை ...
வேட்டை ஆடுவது நீஆயமா ...
நாங்கள் -உயிர் வாழ உயிர்களை ...
கொள்கிறோம் வேறு வழியில்லாமல் ...
சனி, 30 மே, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக