சனி, 30 மே, 2009

பூ
உன் -காதலியன் கூந்தலுக்கு" பூ"..
பறிக்க தோட்டம் சென்றது -ஏனோ?
காசு இல்லாததால் ஓசியில் ..
அவளை சந்தோஷ படுத்தவா ..
அந்த -பூகளைத்தான் ஏற்கனவே...
குத்தகைகாரன் ஏலம் எடுத்து -இருப்பானே ....

நீ- காசு கொடுத்து வாங்கினால் தான் ....

அந்த பூவுக்கும் மரியாதை ...
அதை கொடுக்கும் உனக்கும் மரியாதை....
அதை வாங்கும் உன் காதலிக்கும் -மரியாதை ...
கஷ்டப்பட்டு ஒரு முழம் -பூவாவது ...
மணைவிக்கு வங்கி தருவாய்...
கடைசிவரை அவளை -நீ ..
காப்பாற்றுவாய் என -உன் ..
காதலி உன்னை நம்பி -தனை
உன்னிடம் ஒப்படைபாள் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக