சனி, 30 மே, 2009

மீண்டும்

மீண்டும்
மீண்டும் மீண்டும் வருவேன் ...
எத்தனை சோதனைகள் ....
எத்தனை வேதனைகள் -எனை ...
தொடர்ந்து துன்புறுத்தினாலும் ......
பீனிக் பறவையாய் -மீண்டும் ....
புது புத்துணர்வுடன் ....
உயிர்தெளுந்து வருவேன் .....
உங்களிடம் புது பொலிவுடன் -பேசி ....
உம் -உயிர்களில் வாழ்ந்திடுவேன் ......

1 கருத்து: