சனி, 30 மே, 2009

விழிகள்

விழிகள்
இரு மனங்களின் விழிகளில் ......
தேங்கி நிற்பது -காதல் ....
மரணத்தின் முடிவில் .....
தேங்கி நிற்பது -ஏக்கம் .. ...
மீண்டும் உங்களை -....நான் ....
சேரிடுவேனோ என்ற - ஏக்கம்
தாயின் விழிகளில் ...
தேங்கி நிற்பது - தண்..
குடும்பத்தின் மேல் கொண்ட -பாசம்
....தந்தை விழிகளில் ...
..தேங்கி நிற்பது ..ஆர்வம்
பிள்ளைகளுக்கு தண் கடமை .....
ஒழுங்காய் -முடித்திடல் வேண்டும் ...
கடவுளின் ஆசிக்கு ஏங்கும் ஆர்வம்... .
...குழந்தைகளின் விழிகளில் ...
தேங்கி நிற்பது -ஆசை ..
.தண் -விரும்புதல் .
கிடைத்தால் வேண்டும்....
என்ற ஒரு ஆசை ...
இளைனர் விழிகளில் ....
தேங்கி நிற்பது-ஏற்றம் ...
தண் -வாழ்கை பாதையில் ...
.முன்னேறி சாதிக்கும் ஏற்றம்..
ஏழைகளின் விழிகளில் ....
தேங்கி நிற்பது -வருத்தம் ....
ஒரு நாளில் ஒருவேளை -சோற்று ....
ஒழுங்காய் கிடைத்தால் ...
வேண்டும் என்ற -வருத்தம் ...
இறைவன் -விழிகளில் ...
தேங்கி நிற்பது -முடிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக