சுனாமி
பூமாதேவியின் சுமை தாங்கது ....
அழுதாளே கடல் அன்னை....
தன் கண் நீரை காசாக்கும் .....
கயவர்களையும் கடந்தாளே.. ....
தன் குஞ்சு மீன்களை கவர்ந்துவிடும்....
மீனவர்களையும் கடந்தாளே...
தன் கண் நீரின் வரவாலே கரையின் ............
எல்லய் தொட்டு நநைத்தாளே ............
தன் தங்கை சுமை-தீர்த்து .......
ஆவேசமாக திரும்பிநாளே ......
போகும்போது சுமையான
தனக்கு கிடைத்த உயிர்களஎல்லாம் .......
கண்ணீரால் தான்வாறிச் சென்றாளே .......
உலகத்து மக்கள் எல்லாம் ...
கண்ணீர் விடச் செய்தாளே .........
சுனாமி என்ற புகழையும்
தான் வாங்திச் சென்றாளே
சனி, 30 மே, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக