சனி, 30 மே, 2009

கவிதை

கவிதை
நம் -வாழ்க்கையோ ....
ஒரு கவிதைதான் ....
அதன்-வரிகளோ
நாம் வாழும் முறைகளாம் ..
வார்த்தையோ நம் விதிகளாம் ....
அதில் -நன்மையும் இருக்கலாம் ...
தீமையும் இருக்கலாம் ....
ஆனால் -கவிதையின் முடிவு ...
மட்டும் -அந்த எமனின் கையில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக