சனி, 30 மே, 2009

கற்பூரம்

கற்பூரம்
கற்பூரம் எரிந்தாலும் கரைகிறது ....
கற்பூரம் எரியாமலும் கரைகிறது .....
கற்பூரம் கண்ணீரில் கரைகிறது ....
மனித மனங்களின் நிலையும் -இதுதான் ...
மனம் கண்ணீரில் கரைகிறது .....
மனம் காதலில் கரைகிறது ....
மனம் சாதலில் கரைகிறது ....
மனம் பாசத்தில் கரைகிறது ....
மனம் அன்பில் கரைகிறது ....
மனம் அணைப்பில் கரைகிறது ....
கற்பூரம் கரைதலில் பக்தி இருக்கும் ....
இதில் என்னிலையிலும் யாருக்கும் துன்பமில்லை ...
ஆனால் -மனித மனங்களின் ....கரைதலில் ......
எத்தனையோ துன்பங்களும் வேதனைகளும் ......
நிட்சையம் எற்படுதல் உன்மையே ....
கற்பூரம் கரைந்தால் என் நிலையிலும் ....
அதன் வாசம் மாறாது நிலைக்கும் ...
சில நிமிடங்கள் ....
மனங்கள் கரைதலிலே ... -அதன்
நிஜங்கள் மாறிவிடும் பல நிமிடம் ......
மாதங்கள் ஆண்டுகள் ஆகலாம் ....
சில நேரங்களில் ......

1 கருத்து:

  1. மனம் கண்ணீரில் கரைகிறது .....
    மனம் காதலில் கரைகிறது ....
    மனம் சாதலில் கரைகிறது ....
    மனம் பாசத்தில் கரைகிறது ....
    மனம் அன்பில் கரைகிறது ....
    மனம் அணைப்பில் கரைகிறது .//

    cute

    பதிலளிநீக்கு