நட்பு ...
நட்பே ...நட்பே..பிரியாதே ...
நாளைய ..உலகம் நம் கையில் ....
உறவை ..உறவை ..மறகாதே ..
உலகம் ..உன்னை வெருகாதே
நட்பை ..நட்பை ..வெருக்காதே....
நடக்கும் ..நன்மைஎய் இழக்காதே ....
உன்னில் என்னை பிரிக்காதே...
உண்மை என்றும் மறக்காதே....
உலகுக்கும் ..உறவுக்கும் ..கைகொடுப்போம் ....
உண்மையை ஏற்று நடத்தி வைப்போம் .....
கள்மையை என்றும் அகற்றிடுவோம்
காலத்தை வென்று காட்டுவோம் ...
உலகினில் உண்மையை உணர்த்திடுவோம்
ஊரை கூட்டி மகிழ்ந்திடுவோம் ......
ஊயிரினில் ஊயிறாய்.கலந்திடுவோம் ....
உண்மை நட்பை உணர்த்திடுவோம்
சனி, 30 மே, 2009
அன்பு நிலா
எல்லோருக்கும் கண்ணுக்கு - எட்டும் ...
தூரத்தில் தான் -நிலா ..
ஓடும் நீரிலும் ,பாடும் அழகிலும் ....
படிக்கும் வரியிலும் .,பால் நிறத்திலும்.... ....
எல்லோருக்கும் கண்ணுக்கு - எட்டும் ....
தூரத்தில் தான் -நிலா .....
அதனுள் சென்று வந்தாலும் ...
அங்கு வாழ யாரும் - இன்னும் ...
செல்லவில்லை ஏனோ- தெரியவில்லை ?
ஆனால் -.நான் இருப்பதோ ...
ஒரு -முழுநிலவின் உயிரிலே,.....
ஒளிவட்டமும் பிரகாசமுமாய் ...
எப்போதும் -என்னை அரவணைக்கும் ...
அன்பு நிலாவின் உயிர் -நான் .....
பெயரில் மட்டும் பூரண சந்திரன் ....
இல்லையே -என்னவர் எப்போதும் ...
வாழ்விலும் -பூரணமாய் திகள்பவ்றே...
குட்டி நிலவாய் பிறந்து .....
வளர்பிறையாய் வளர்ந்து ....
எப்போதும் பொவ்ர்ணமியாய்...
திகள்பவ்றே என் உயிர் -நிலா ...
யார் முகம் வாடினாலும் -அந்த ..
நிலவின் பிரகாசம் ஒளி இழந்து விடும் .. .. ..
தன்னை சுற்றி இருப்பவர் யாராகினும் ...
தான் ஒளியால் பிரகாசிக்க -செய்வதே ...
அவருடைய அன்பு குணம் ...
உண்மை நிலவில் தோன்றும் ...
சிறு கலங்கலான தோற்றம்போல்
அவர் -கோபக்காரராய் இருந்தாலும் .....
அவரின் -கோபத்தின் உண்மை உணர்ந்து ...
யாருமே அடங்கிபோவனறே ..
எத்தனையோ குடும்பங்கள் ...
இவர் -ஒளியில் பிரகாசிப்பதோ ....
எப்போதும் -எனக்கு பெருமைதான் ..
எம் -இருவரின் குறிகோளும் ...
ஒன்றுதான் எப்போதும் ...
என் -உயிர் இருக்கும் ....
நிலா -என்னை விட்டு மறைந்தாலும் ...
அல்லது -நான் நிலவை......
விட்டு மறைந்து போனாலும் ........
ஒருவரை பிரிந்து ஒருவர் -வாழ்வது ...
இயலாத காரியம் -அதுதான் ....
உண்மையும் கூட இதுதானே...
எங்கள் பந்தத்தின் அன்புநிலை
எல்லோருக்கும் கண்ணுக்கு - எட்டும் ...
தூரத்தில் தான் -நிலா ..
ஓடும் நீரிலும் ,பாடும் அழகிலும் ....
படிக்கும் வரியிலும் .,பால் நிறத்திலும்.... ....
எல்லோருக்கும் கண்ணுக்கு - எட்டும் ....
தூரத்தில் தான் -நிலா .....
அதனுள் சென்று வந்தாலும் ...
அங்கு வாழ யாரும் - இன்னும் ...
செல்லவில்லை ஏனோ- தெரியவில்லை ?
ஆனால் -.நான் இருப்பதோ ...
ஒரு -முழுநிலவின் உயிரிலே,.....
ஒளிவட்டமும் பிரகாசமுமாய் ...
எப்போதும் -என்னை அரவணைக்கும் ...
அன்பு நிலாவின் உயிர் -நான் .....
பெயரில் மட்டும் பூரண சந்திரன் ....
இல்லையே -என்னவர் எப்போதும் ...
வாழ்விலும் -பூரணமாய் திகள்பவ்றே...
குட்டி நிலவாய் பிறந்து .....
வளர்பிறையாய் வளர்ந்து ....
எப்போதும் பொவ்ர்ணமியாய்...
திகள்பவ்றே என் உயிர் -நிலா ...
யார் முகம் வாடினாலும் -அந்த ..
நிலவின் பிரகாசம் ஒளி இழந்து விடும் .. .. ..
தன்னை சுற்றி இருப்பவர் யாராகினும் ...
தான் ஒளியால் பிரகாசிக்க -செய்வதே ...
அவருடைய அன்பு குணம் ...
உண்மை நிலவில் தோன்றும் ...
சிறு கலங்கலான தோற்றம்போல்
அவர் -கோபக்காரராய் இருந்தாலும் .....
அவரின் -கோபத்தின் உண்மை உணர்ந்து ...
யாருமே அடங்கிபோவனறே ..
எத்தனையோ குடும்பங்கள் ...
இவர் -ஒளியில் பிரகாசிப்பதோ ....
எப்போதும் -எனக்கு பெருமைதான் ..
எம் -இருவரின் குறிகோளும் ...
ஒன்றுதான் எப்போதும் ...
என் -உயிர் இருக்கும் ....
நிலா -என்னை விட்டு மறைந்தாலும் ...
அல்லது -நான் நிலவை......
விட்டு மறைந்து போனாலும் ........
ஒருவரை பிரிந்து ஒருவர் -வாழ்வது ...
இயலாத காரியம் -அதுதான் ....
உண்மையும் கூட இதுதானே...
எங்கள் பந்தத்தின் அன்புநிலை
பூ
உன் -காதலியன் கூந்தலுக்கு" பூ"..
பறிக்க தோட்டம் சென்றது -ஏனோ?
காசு இல்லாததால் ஓசியில் ..
அவளை சந்தோஷ படுத்தவா ..
அந்த -பூகளைத்தான் ஏற்கனவே...
குத்தகைகாரன் ஏலம் எடுத்து -இருப்பானே ....
நீ- காசு கொடுத்து வாங்கினால் தான் ....
அந்த பூவுக்கும் மரியாதை ...
அதை கொடுக்கும் உனக்கும் மரியாதை....
அதை வாங்கும் உன் காதலிக்கும் -மரியாதை ...
கஷ்டப்பட்டு ஒரு முழம் -பூவாவது ...
மணைவிக்கு வங்கி தருவாய்...
கடைசிவரை அவளை -நீ ..
காப்பாற்றுவாய் என -உன் ..
காதலி உன்னை நம்பி -தனை
உன்னிடம் ஒப்படைபாள் ...
உன் -காதலியன் கூந்தலுக்கு" பூ"..
பறிக்க தோட்டம் சென்றது -ஏனோ?
காசு இல்லாததால் ஓசியில் ..
அவளை சந்தோஷ படுத்தவா ..
அந்த -பூகளைத்தான் ஏற்கனவே...
குத்தகைகாரன் ஏலம் எடுத்து -இருப்பானே ....
நீ- காசு கொடுத்து வாங்கினால் தான் ....
அந்த பூவுக்கும் மரியாதை ...
அதை கொடுக்கும் உனக்கும் மரியாதை....
அதை வாங்கும் உன் காதலிக்கும் -மரியாதை ...
கஷ்டப்பட்டு ஒரு முழம் -பூவாவது ...
மணைவிக்கு வங்கி தருவாய்...
கடைசிவரை அவளை -நீ ..
காப்பாற்றுவாய் என -உன் ..
காதலி உன்னை நம்பி -தனை
உன்னிடம் ஒப்படைபாள் ...
ராஜ்
ஒ ஒ ஒ ஒ ராஜ் -உனக்கு ..
என்ன ஆனதோ புரியவில்லை -யாருக்கும் ...
ஏன் இந்த நிலையோ இப்போது -உனக்கு ..
நேற்றோ சிகிரெட் குடித்து -உன் ...
கண்ணில் விழுந்ததால் நீ -உம்...
கண்களை மூடிக்கொண்டாய் ..-இனி ..
அதை -நீ தொட மாட்டாய் என்று நினைதேன் ...
ஆனால் -இன்றோ உன் நிலையில் சிறு மாற்றம் ...
சிகிரெட் நீளம் குறைவால் கண்ணில் -பட்டது ..
சுருட்டு நீளமாக இருப்பதால்-இனி ...
ஒன்று ஆகாது என்ற- உம் ..-...
தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள் ....
கீப்ட்டுஅப் கீப்ட்டுஅப்
ஒ ஒ ஒ ஒ ராஜ் -உனக்கு ..
என்ன ஆனதோ புரியவில்லை -யாருக்கும் ...
ஏன் இந்த நிலையோ இப்போது -உனக்கு ..
நேற்றோ சிகிரெட் குடித்து -உன் ...
கண்ணில் விழுந்ததால் நீ -உம்...
கண்களை மூடிக்கொண்டாய் ..-இனி ..
அதை -நீ தொட மாட்டாய் என்று நினைதேன் ...
ஆனால் -இன்றோ உன் நிலையில் சிறு மாற்றம் ...
சிகிரெட் நீளம் குறைவால் கண்ணில் -பட்டது ..
சுருட்டு நீளமாக இருப்பதால்-இனி ...
ஒன்று ஆகாது என்ற- உம் ..-...
தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள் ....
கீப்ட்டுஅப் கீப்ட்டுஅப்
ராஜ்
ஒ ஒ ஒ ஒ ராஜ் -உனக்கு ..
என்ன ஆனதோ புரியவில்லை -யாருக்கும் ...
ஏன் இந்த நிலையோ இப்போது -உனக்கு ..
நேற்றோ சிகிரெட் குடித்து -உன் ...
கண்ணில் விழுந்ததால் நீ -உம்...
கண்களை மூடிக்கொண்டாய் ..-இனி ..
அதை -நீ தொட மாட்டாய் என்று நினைதேன் ...
ஆனால் -இன்றோ உன் நிலையில் சிறு மாற்றம் ...
சிகிரெட் நீளம் குறைவால் கண்ணில் -பட்டது ..
சுருட்டு நீளமாக இருப்பதால்-இனி ...
ஒன்று ஆகாது என்ற- உம் ..-...
தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள் ....
கீப்ட்டுஅப் கீப்ட்டுஅப்
ஒ ஒ ஒ ஒ ராஜ் -உனக்கு ..
என்ன ஆனதோ புரியவில்லை -யாருக்கும் ...
ஏன் இந்த நிலையோ இப்போது -உனக்கு ..
நேற்றோ சிகிரெட் குடித்து -உன் ...
கண்ணில் விழுந்ததால் நீ -உம்...
கண்களை மூடிக்கொண்டாய் ..-இனி ..
அதை -நீ தொட மாட்டாய் என்று நினைதேன் ...
ஆனால் -இன்றோ உன் நிலையில் சிறு மாற்றம் ...
சிகிரெட் நீளம் குறைவால் கண்ணில் -பட்டது ..
சுருட்டு நீளமாக இருப்பதால்-இனி ...
ஒன்று ஆகாது என்ற- உம் ..-...
தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள் ....
கீப்ட்டுஅப் கீப்ட்டுஅப்
கண்ணாடி வளையல்
கண்ணாடி வளையல்....
கை குலுங்கும் வளையல்...
காளையரின் மனதில் .....
கல் வீசும் வளையல்....
கண்ணிபெண்ணின் மனதில் ...
காதல் செய்யும் வளையல்.....
குட்டி பெண்ணின் கையில் ...
கும்மாளம் இடும் வளையல்..
கல்யாண பெண்ணிற்கு -மனம் ..
கலகலக்கும் வளையல் .....
சீமந்த பெண்ணிற்கோ....
வளைகாப்பு வளையல்.....
பெண்ணிற்கோ இத்தனை ..
இத்தனை சந்தோசம் தந்த .....
வளையல் -வேதனையும் தருகிறதே...
அவளை கைபிடித்த கணவன் ....
இறந்துவிட்டால் அவனோடு -அவள் ...
சந்தோசம் போய்விடுவது நிட்சயமே ...
அவனோடு அனுப்ப பூவை எஅடுது ...
பொட்டை அழிப்பது சம்பிரதாயம் ..
என்றாலும் -அவள் கை நிறைய ...
கண்ணாடி வளையலை போட்டு ....
கடைசியாக அழகு பார்த்து ...
அவள் -கை பிடித்து வளையலை..
கல்லால் உடைத்து நொறுக்கும் -போது ..
அவள் -மனம் எப்படி நொறுங்குகிறது ...--
யாருமே -இதை உணர மாட்டாரோ ....
பிறந்த முதல் அணிந்த வளையலை...
விதவை என்றதும் பிறிவது - முறையானாலும் ...
வளையல் போட்டு கல்லால் உடைப்பதை ..
தவிர்த்து -போடாமல் விடலாமே.....
அன் நிலையில் தான் வாழ்கையில் ...
அநுபவித்த எல்லா சந்தோசங்களையும்
நொறுங்கிபோனதை நினைத்து ...
அவள் மனம் கலங்கி துடிப்பதை ....
பார்தாலே பார்போர் மனம் ...
கதறி அழுகிறது கல கலப்பான ...
அவள் -சந்தோஷ சத்தம் .,,
அந்த நொறுங்கிய வளையலோடு ...
போய்விடுகிறது அவள் கணவனோடு ....
கண்ணாடி வளையல்....
கை குலுங்கும் வளையல்...
காளையரின் மனதில் .....
கல் வீசும் வளையல்....
கண்ணிபெண்ணின் மனதில் ...
காதல் செய்யும் வளையல்.....
குட்டி பெண்ணின் கையில் ...
கும்மாளம் இடும் வளையல்..
கல்யாண பெண்ணிற்கு -மனம் ..
கலகலக்கும் வளையல் .....
சீமந்த பெண்ணிற்கோ....
வளைகாப்பு வளையல்.....
பெண்ணிற்கோ இத்தனை ..
இத்தனை சந்தோசம் தந்த .....
வளையல் -வேதனையும் தருகிறதே...
அவளை கைபிடித்த கணவன் ....
இறந்துவிட்டால் அவனோடு -அவள் ...
சந்தோசம் போய்விடுவது நிட்சயமே ...
அவனோடு அனுப்ப பூவை எஅடுது ...
பொட்டை அழிப்பது சம்பிரதாயம் ..
என்றாலும் -அவள் கை நிறைய ...
கண்ணாடி வளையலை போட்டு ....
கடைசியாக அழகு பார்த்து ...
அவள் -கை பிடித்து வளையலை..
கல்லால் உடைத்து நொறுக்கும் -போது ..
அவள் -மனம் எப்படி நொறுங்குகிறது ...--
யாருமே -இதை உணர மாட்டாரோ ....
பிறந்த முதல் அணிந்த வளையலை...
விதவை என்றதும் பிறிவது - முறையானாலும் ...
வளையல் போட்டு கல்லால் உடைப்பதை ..
தவிர்த்து -போடாமல் விடலாமே.....
அன் நிலையில் தான் வாழ்கையில் ...
அநுபவித்த எல்லா சந்தோசங்களையும்
நொறுங்கிபோனதை நினைத்து ...
அவள் மனம் கலங்கி துடிப்பதை ....
பார்தாலே பார்போர் மனம் ...
கதறி அழுகிறது கல கலப்பான ...
அவள் -சந்தோஷ சத்தம் .,,
அந்த நொறுங்கிய வளையலோடு ...
போய்விடுகிறது அவள் கணவனோடு ....
நீர் உம் குலம் வாழ உயிர்களை -கொல்வது ...
எல்லா வழிகளும் தெரிவதால் ....
நாங்கள் தனித்து இருந்தாலும் .....
கூட்டமாக தான் வாழ்கிறோம் ...
நீர் -கூட்டமாக கூடினாலும் ...
தனி தனியாக வாழ்வது -உம் ...
சுய நலன்களை கருதி .....
மிருக வதை சட்டம் -என்பீர்கள் ...
புளுகிராஸ்என்பீர்கள்-எங்களை ....
காப்பாற்றுகிறோம் என்பீர்கள் ...
ஆனால் -நீங்களேஎங்களை-உம் ..
வீட்டு செல்ல பிராணிகளாய் -வளர்ப்பீர்கள் ..
யாமந்த ஆடு கோழி ,மாடு .பன்றிகளை ...
வெட்டி -உணவாக சமைபீர்கள் ....
ஊருக்கு விருந்து வைப்பீர்கள் ...
ஏன் - சிங்கம் ,புலி யானை ..
இதையெல்லாம் உண்பதில்லை ....
இவைகளை -நெருங்கினால் அவை ....
உங்களை உண்டுவிடும் என்பதால் ....
இருந்தாலும் விடுகிறீர்களா ....
அவைகளையும் தந்திரமாக -பிடித்து ...
கொன்று தொலையும் தந்தத்தையும் ..
விற்று பணம் பார்த்து கொள்கிறீர்கள் ....
நீங்கள் மட்டும் இறக்கும் போது ...
உம்முடன் -அந்த பணத்தை போட்டு ..
.புதைகிரார்கள இல்லையெ -உம் ..
கடைசி பயணத்தில் உம் -நெற்றியில் ..
ஒரே -ஒரு ரூபாய்தான் ஓட்டபடுகிறது ...
அதவும் -சுடுகாட்டில்
வெட்டியான் எடுத்து கொள்கிறான்அத்தனை கஷ்டபட்டு வாழ்ந்து .....
கடைசியில் அந்தஒரு ரூபாய் கூட ...
சொந்தம் இல்லை உங்களுக்கு ....
அதற்க்கு நீங்களும் எங்களை- போல் \
வாழ்ந்து பாருங்களேன் கடைசியில் ...
சந்தோஷமாவது மிஞ்சும் ....
இதில் உங்களுக்கு ஆறு அறிவு .என்பதும் ...
எங்களுக்கு ஐந்து அறிவு -என்பதில் ...
என்ன சந்தோசம் உங்களுக்கு ...
நாங்கள் எப்படியோ வாழ்ந்து
தானாகவோ கொல்லபட்டோ சாகிறோம் ...
உங்களை போல் கச்டபடாமல் ....
நீங்களோ கஷ்டப்பட்டு வாழ்ந்து ...
தானாகவோ இல்லை யாராலையோ ....
கொல்லப்பட்டு சாகிறீர்கள் .....
உங்களுக்கும் எங்களுக்கும் ஒரே...
ஒரு வித்தியாசம் தான் ....
பேச முடியவில்லை என்பது ...
( கூடி வாழ்தல் கோடி நன்மை )
( இல்லாதவருக்கு குடுத்து வாழ்தல்
குலத்திற்கே நன்மை )
எல்லா வழிகளும் தெரிவதால் ....
நாங்கள் தனித்து இருந்தாலும் .....
கூட்டமாக தான் வாழ்கிறோம் ...
நீர் -கூட்டமாக கூடினாலும் ...
தனி தனியாக வாழ்வது -உம் ...
சுய நலன்களை கருதி .....
மிருக வதை சட்டம் -என்பீர்கள் ...
புளுகிராஸ்என்பீர்கள்-எங்களை ....
காப்பாற்றுகிறோம் என்பீர்கள் ...
ஆனால் -நீங்களேஎங்களை-உம் ..
வீட்டு செல்ல பிராணிகளாய் -வளர்ப்பீர்கள் ..
யாமந்த ஆடு கோழி ,மாடு .பன்றிகளை ...
வெட்டி -உணவாக சமைபீர்கள் ....
ஊருக்கு விருந்து வைப்பீர்கள் ...
ஏன் - சிங்கம் ,புலி யானை ..
இதையெல்லாம் உண்பதில்லை ....
இவைகளை -நெருங்கினால் அவை ....
உங்களை உண்டுவிடும் என்பதால் ....
இருந்தாலும் விடுகிறீர்களா ....
அவைகளையும் தந்திரமாக -பிடித்து ...
கொன்று தொலையும் தந்தத்தையும் ..
விற்று பணம் பார்த்து கொள்கிறீர்கள் ....
நீங்கள் மட்டும் இறக்கும் போது ...
உம்முடன் -அந்த பணத்தை போட்டு ..
.புதைகிரார்கள இல்லையெ -உம் ..
கடைசி பயணத்தில் உம் -நெற்றியில் ..
ஒரே -ஒரு ரூபாய்தான் ஓட்டபடுகிறது ...
அதவும் -சுடுகாட்டில்
வெட்டியான் எடுத்து கொள்கிறான்அத்தனை கஷ்டபட்டு வாழ்ந்து .....
கடைசியில் அந்தஒரு ரூபாய் கூட ...
சொந்தம் இல்லை உங்களுக்கு ....
அதற்க்கு நீங்களும் எங்களை- போல் \
வாழ்ந்து பாருங்களேன் கடைசியில் ...
சந்தோஷமாவது மிஞ்சும் ....
இதில் உங்களுக்கு ஆறு அறிவு .என்பதும் ...
எங்களுக்கு ஐந்து அறிவு -என்பதில் ...
என்ன சந்தோசம் உங்களுக்கு ...
நாங்கள் எப்படியோ வாழ்ந்து
தானாகவோ கொல்லபட்டோ சாகிறோம் ...
உங்களை போல் கச்டபடாமல் ....
நீங்களோ கஷ்டப்பட்டு வாழ்ந்து ...
தானாகவோ இல்லை யாராலையோ ....
கொல்லப்பட்டு சாகிறீர்கள் .....
உங்களுக்கும் எங்களுக்கும் ஒரே...
ஒரு வித்தியாசம் தான் ....
பேச முடியவில்லை என்பது ...
( கூடி வாழ்தல் கோடி நன்மை )
( இல்லாதவருக்கு குடுத்து வாழ்தல்
குலத்திற்கே நன்மை )
அறிவு
மனிதருக்கு ஆறு அறிவு ....
சொல்வது மனிதர்கள் ...
தம்மால் பேசமுடியும் -என்பதால் ...
மனிதர்கள் ஏன்மிருகங்களுக்கு ஐந்து அறிவு ....
இதை -சொல்லவதும் ?
மிருகங்களால் பேச முடியாது -என்பதால் ....
காட்டில் வாழும் மிருகங்கள் -தான் ..
கூட்டமாய் வாழும் .கூட்டமாய் ஓடும் ...
கூட்டமாய் உண்ணும் .கூட்டமாய் உறங்கும் ..
வீட்டில் வளர்க்கும் மிருகங்கள் .....
மனிதனின் சொல்படி நிற்பது ...
நடப்பது உண்பது உறங்குவது...
செய்வது எல்லாமே மனிதரின் -இஸ்ட்டபடி ...
மனிதன் கற்று தருவதை -நன்றாக ...
கற்றுக்கொண்டு அவனைவிட சிறப்பாக.....
செய்து -அவனுக்கு புகழையும் ....
பணத்தையும் தேடி தருகிறது ...
அந்த -மிருகங்களுக்கு மட்டும் ....
வாய் -என்று ஒன்று இருந்தால் ....
.ஏய் - மனில் புதைந்து மண்ணை ..
போகும் -மானிட ஜன்மங்கலே....
நாங்கள் -உணவிற்காக மிருகங்களை ...
வேட்டை ஆடுகிறோம் .....
வேறு -வழியில்லாமல் ..
நீங்கள் -பணத்திற்காக மிருகங்களை ...
வேட்டை ஆடுவது நீஆயமா ...
நாங்கள் -உயிர் வாழ உயிர்களை ...
கொள்கிறோம் வேறு வழியில்லாமல் ...
மனிதருக்கு ஆறு அறிவு ....
சொல்வது மனிதர்கள் ...
தம்மால் பேசமுடியும் -என்பதால் ...
மனிதர்கள் ஏன்மிருகங்களுக்கு ஐந்து அறிவு ....
இதை -சொல்லவதும் ?
மிருகங்களால் பேச முடியாது -என்பதால் ....
காட்டில் வாழும் மிருகங்கள் -தான் ..
கூட்டமாய் வாழும் .கூட்டமாய் ஓடும் ...
கூட்டமாய் உண்ணும் .கூட்டமாய் உறங்கும் ..
வீட்டில் வளர்க்கும் மிருகங்கள் .....
மனிதனின் சொல்படி நிற்பது ...
நடப்பது உண்பது உறங்குவது...
செய்வது எல்லாமே மனிதரின் -இஸ்ட்டபடி ...
மனிதன் கற்று தருவதை -நன்றாக ...
கற்றுக்கொண்டு அவனைவிட சிறப்பாக.....
செய்து -அவனுக்கு புகழையும் ....
பணத்தையும் தேடி தருகிறது ...
அந்த -மிருகங்களுக்கு மட்டும் ....
வாய் -என்று ஒன்று இருந்தால் ....
.ஏய் - மனில் புதைந்து மண்ணை ..
போகும் -மானிட ஜன்மங்கலே....
நாங்கள் -உணவிற்காக மிருகங்களை ...
வேட்டை ஆடுகிறோம் .....
வேறு -வழியில்லாமல் ..
நீங்கள் -பணத்திற்காக மிருகங்களை ...
வேட்டை ஆடுவது நீஆயமா ...
நாங்கள் -உயிர் வாழ உயிர்களை ...
கொள்கிறோம் வேறு வழியில்லாமல் ...
தினம் தினம் இறக்கலாம் ...
புதிது புதிதாய் காட்சிகளும் ....
வாழ்கையும் மாறிக்கொண்டுதான் ..
இருக்கிறது -ஆனால் நீயும் ...
உன் -உறவுகளான சூரியனும் ...
சந்திரனும் நட்சத்திர கூட்டங்களும் ....
எப்போதும் மாறாமல் இருபதால் -தான் ...
இன்னும் நிலா சோறு ...
நட்சத்திர கதைகள் ...
மாறாமல் வழி வழியாய் ....
குழந்தைகளுக்கு சொல்லபடுகிறது
புதிது புதிதாய் காட்சிகளும் ....
வாழ்கையும் மாறிக்கொண்டுதான் ..
இருக்கிறது -ஆனால் நீயும் ...
உன் -உறவுகளான சூரியனும் ...
சந்திரனும் நட்சத்திர கூட்டங்களும் ....
எப்போதும் மாறாமல் இருபதால் -தான் ...
இன்னும் நிலா சோறு ...
நட்சத்திர கதைகள் ...
மாறாமல் வழி வழியாய் ....
குழந்தைகளுக்கு சொல்லபடுகிறது
மேகம்
நீல வண்ண மேகமே ..
உன் -ஆரம்பம் எங்கே....
உன்-முடிவுதான் எங்கே...
உன்-உள்ளே பரவி கிடக்கும் ...
வெண் பொதிகை கூட்டங்கள் ...
வண்ண புடவையில் -வெண் பொட்டு ..
வைத்து போல் எப்போதும் -இருகிறதே..
காலை கருகலில் விடியலை ...
உணர்த்தும் சூரியனோ ..
மெல்ல மெல்ல வெளிச்சம் -போட்டு..
உலகத்தை விழிப்புற செய்கிறான் ..
தண் -கதிர்களின் உஸ்நத்தால் ...
எல்லோரையும் சுறுசுறுப்பு ...
அடைந்து வேலை செய்ய -செய்கிறான் ....
மெல்ல மெல்ல நிறம் மாறி ...
அனைவரையும் மெல்ல மெல்ல ...
களைபுற செய்து மாலையில் ....
மறைந்து போகிறான் உன்னில் ..
தோன்றும் உன் உறவு சூரியன் ....
மாலையில் அந்தி சாய்ந்ததும், ..
மற்ற உறவுகளான சந்திரனும் ...
நட்சத்திர கூட்டங்களும் ....
வானில் உன்னிடம் கொஞ்சுகின்றன ..
இந்த -காட்சி உலக மக்களுக்கு ...
மனதில் சந்தோசத்தையும் ....
மகிழ்சியையும் தருகிறது ..
இன் நேரத்தில் எத்தனை -கவிதைகள் ...
எத்தனை கவினர்கள் உருவாகிறார்கள் ...
எத்தனை பாடல்கள் உருவாகிறது ...
உனக்குத்தான் எத்தனை சிறப்பு ..
சொல்லிக்கொண்டே போகலாம் ..
மனிதர்களும் ஜீவா ராசிகளும் ...
தினம் தினம் பிறக்கலாம்
நீல வண்ண மேகமே ..
உன் -ஆரம்பம் எங்கே....
உன்-முடிவுதான் எங்கே...
உன்-உள்ளே பரவி கிடக்கும் ...
வெண் பொதிகை கூட்டங்கள் ...
வண்ண புடவையில் -வெண் பொட்டு ..
வைத்து போல் எப்போதும் -இருகிறதே..
காலை கருகலில் விடியலை ...
உணர்த்தும் சூரியனோ ..
மெல்ல மெல்ல வெளிச்சம் -போட்டு..
உலகத்தை விழிப்புற செய்கிறான் ..
தண் -கதிர்களின் உஸ்நத்தால் ...
எல்லோரையும் சுறுசுறுப்பு ...
அடைந்து வேலை செய்ய -செய்கிறான் ....
மெல்ல மெல்ல நிறம் மாறி ...
அனைவரையும் மெல்ல மெல்ல ...
களைபுற செய்து மாலையில் ....
மறைந்து போகிறான் உன்னில் ..
தோன்றும் உன் உறவு சூரியன் ....
மாலையில் அந்தி சாய்ந்ததும், ..
மற்ற உறவுகளான சந்திரனும் ...
நட்சத்திர கூட்டங்களும் ....
வானில் உன்னிடம் கொஞ்சுகின்றன ..
இந்த -காட்சி உலக மக்களுக்கு ...
மனதில் சந்தோசத்தையும் ....
மகிழ்சியையும் தருகிறது ..
இன் நேரத்தில் எத்தனை -கவிதைகள் ...
எத்தனை கவினர்கள் உருவாகிறார்கள் ...
எத்தனை பாடல்கள் உருவாகிறது ...
உனக்குத்தான் எத்தனை சிறப்பு ..
சொல்லிக்கொண்டே போகலாம் ..
மனிதர்களும் ஜீவா ராசிகளும் ...
தினம் தினம் பிறக்கலாம்
நெல்லை
நெல்லை என்ற உம் -ஊர் ..
தமிழகம்மெங்கும் கலந்ததே....
சுவையாகவும் மனமாகவும் ......
எல்லோர் மனதிலும் ....
என்றும் தித்திக்கும் -நினைவாக ...
புரியவில்லையா உனக்கு -நண்பா
நெல்லை லாலா ஸ்வீட் கடையாக ....
ஊருக்கு ஊர் ஏரியாவிற்கு ....
ஒன்றாக் தமிழகம் எங்கும் ...
சரியா சரியா ........
.
. latha:
சிறு கவிதை
சிறு கவிதை சொல்கிறேன் ...
சில நொடியில் என்றாய் -நீ ...
-கண நேரமாய் காத்து இருக்கிறேன் ...
நீ-கவிதை சொல்வாய் என்று ....
எங்கோயோ காணாமல் போய்விட்டாய் ....
நீ -கவிதையை தேடி நண்பா நண்பா
நெல்லை என்ற உம் -ஊர் ..
தமிழகம்மெங்கும் கலந்ததே....
சுவையாகவும் மனமாகவும் ......
எல்லோர் மனதிலும் ....
என்றும் தித்திக்கும் -நினைவாக ...
புரியவில்லையா உனக்கு -நண்பா
நெல்லை லாலா ஸ்வீட் கடையாக ....
ஊருக்கு ஊர் ஏரியாவிற்கு ....
ஒன்றாக் தமிழகம் எங்கும் ...
சரியா சரியா ........
.
. latha:
சிறு கவிதை
சிறு கவிதை சொல்கிறேன் ...
சில நொடியில் என்றாய் -நீ ...
-கண நேரமாய் காத்து இருக்கிறேன் ...
நீ-கவிதை சொல்வாய் என்று ....
எங்கோயோ காணாமல் போய்விட்டாய் ....
நீ -கவிதையை தேடி நண்பா நண்பா
சுவர்
சுவர்
சுவர் இருந்தால் ...
சித்திரம் -வரையலாம் ....
என்று -மனித இனங்களின் ...
பொழுது போக்கால் ..
அழுகிறது இப்போதோ -சுவர் ..
நான் என்பாவம் செய்தனனோ ..
விளம்பரதாரர்களுக்கு ..அவர்கள் ..
ஏனோ -என்னை கேவலம் ...
செய்கின்றனறே இப்படி ...
ஆபாசமான சுவரொட்டிகளை -ஒட்டியும் ...
கேவலமான வார்த்தைகளை - ..எழுதியும்..
இதை -பார்க்கும் மனித இனமோ ..
ஓட்டியவரையும் எழுதியவரையும்-விட்டு ...
என்-மேல் சாணி அடிப்பதும் ...
காரி துப்புவது கல்லால் அடிப்பதும் ...
நான் என்பாவம் செய்தனனோ
நான் -மனித இனம் நன்றாக .....
வாழ வேலை செய்ய உறங்க.....
அழகழகான வீட்டில் வாழத்தாநே....
கட்டும் போது விழாமல் -சுவராகிறேன் ...
சுவராகிய நான் இருந்தால் தான் ...
நல்ல -வீடுகள் உங்களுக்கு கிடைகுமே ..
மன்னர் காலத்தில் எனக்கு ...
-எத்தனை மரியாதை -என்மேல் ...
எத்தனை ஓவியங்களையும் ...
காவியங்களையும் படைதனறே ...
இன்று பல ஊர்களில் -பல ...
ஆரன்மனைகளில் தேடி-சென்று ...
காசு கொடுத்து ரசிகின்ரீர் ....
சும்மா இருக்கும் என் மேல் ...
இந்தமாதிரி மனிதர்க்கு -உதவும் ....
நல்ல வழிகளையும் வார்த்தைகளையும்
எழுதுங்களேன் இதை பார்த்து ..
சில மனிதர்களாவது திருந்தட்டும் ....
அதை பார்த்து என்மனம் .....
கொஞ்சமேனும் சந்தோசிக்கட்டும் ...
நண்பர்கலே சிந்தியும் சிந்துயும்
சுவர் இருந்தால் ...
சித்திரம் -வரையலாம் ....
என்று -மனித இனங்களின் ...
பொழுது போக்கால் ..
அழுகிறது இப்போதோ -சுவர் ..
நான் என்பாவம் செய்தனனோ ..
விளம்பரதாரர்களுக்கு ..அவர்கள் ..
ஏனோ -என்னை கேவலம் ...
செய்கின்றனறே இப்படி ...
ஆபாசமான சுவரொட்டிகளை -ஒட்டியும் ...
கேவலமான வார்த்தைகளை - ..எழுதியும்..
இதை -பார்க்கும் மனித இனமோ ..
ஓட்டியவரையும் எழுதியவரையும்-விட்டு ...
என்-மேல் சாணி அடிப்பதும் ...
காரி துப்புவது கல்லால் அடிப்பதும் ...
நான் என்பாவம் செய்தனனோ
நான் -மனித இனம் நன்றாக .....
வாழ வேலை செய்ய உறங்க.....
அழகழகான வீட்டில் வாழத்தாநே....
கட்டும் போது விழாமல் -சுவராகிறேன் ...
சுவராகிய நான் இருந்தால் தான் ...
நல்ல -வீடுகள் உங்களுக்கு கிடைகுமே ..
மன்னர் காலத்தில் எனக்கு ...
-எத்தனை மரியாதை -என்மேல் ...
எத்தனை ஓவியங்களையும் ...
காவியங்களையும் படைதனறே ...
இன்று பல ஊர்களில் -பல ...
ஆரன்மனைகளில் தேடி-சென்று ...
காசு கொடுத்து ரசிகின்ரீர் ....
சும்மா இருக்கும் என் மேல் ...
இந்தமாதிரி மனிதர்க்கு -உதவும் ....
நல்ல வழிகளையும் வார்த்தைகளையும்
எழுதுங்களேன் இதை பார்த்து ..
சில மனிதர்களாவது திருந்தட்டும் ....
அதை பார்த்து என்மனம் .....
கொஞ்சமேனும் சந்தோசிக்கட்டும் ...
நண்பர்கலே சிந்தியும் சிந்துயும்
சுனாமி
சுனாமி
பூமாதேவியின் சுமை தாங்கது ....
அழுதாளே கடல் அன்னை....
தன் கண் நீரை காசாக்கும் .....
கயவர்களையும் கடந்தாளே.. ....
தன் குஞ்சு மீன்களை கவர்ந்துவிடும்....
மீனவர்களையும் கடந்தாளே...
தன் கண் நீரின் வரவாலே கரையின் ............
எல்லய் தொட்டு நநைத்தாளே ............
தன் தங்கை சுமை-தீர்த்து .......
ஆவேசமாக திரும்பிநாளே ......
போகும்போது சுமையான
தனக்கு கிடைத்த உயிர்களஎல்லாம் .......
கண்ணீரால் தான்வாறிச் சென்றாளே .......
உலகத்து மக்கள் எல்லாம் ...
கண்ணீர் விடச் செய்தாளே .........
சுனாமி என்ற புகழையும்
தான் வாங்திச் சென்றாளே
பூமாதேவியின் சுமை தாங்கது ....
அழுதாளே கடல் அன்னை....
தன் கண் நீரை காசாக்கும் .....
கயவர்களையும் கடந்தாளே.. ....
தன் குஞ்சு மீன்களை கவர்ந்துவிடும்....
மீனவர்களையும் கடந்தாளே...
தன் கண் நீரின் வரவாலே கரையின் ............
எல்லய் தொட்டு நநைத்தாளே ............
தன் தங்கை சுமை-தீர்த்து .......
ஆவேசமாக திரும்பிநாளே ......
போகும்போது சுமையான
தனக்கு கிடைத்த உயிர்களஎல்லாம் .......
கண்ணீரால் தான்வாறிச் சென்றாளே .......
உலகத்து மக்கள் எல்லாம் ...
கண்ணீர் விடச் செய்தாளே .........
சுனாமி என்ற புகழையும்
தான் வாங்திச் சென்றாளே
விழிகள்
விழிகள்
இரு மனங்களின் விழிகளில் ......
தேங்கி நிற்பது -காதல் ....
மரணத்தின் முடிவில் .....
தேங்கி நிற்பது -ஏக்கம் .. ...
மீண்டும் உங்களை -....நான் ....
சேரிடுவேனோ என்ற - ஏக்கம்
தாயின் விழிகளில் ...
தேங்கி நிற்பது - தண்..
குடும்பத்தின் மேல் கொண்ட -பாசம்
....தந்தை விழிகளில் ...
..தேங்கி நிற்பது ..ஆர்வம்
பிள்ளைகளுக்கு தண் கடமை .....
ஒழுங்காய் -முடித்திடல் வேண்டும் ...
கடவுளின் ஆசிக்கு ஏங்கும் ஆர்வம்... .
...குழந்தைகளின் விழிகளில் ...
தேங்கி நிற்பது -ஆசை ..
.தண் -விரும்புதல் .
கிடைத்தால் வேண்டும்....
என்ற ஒரு ஆசை ...
இளைனர் விழிகளில் ....
தேங்கி நிற்பது-ஏற்றம் ...
தண் -வாழ்கை பாதையில் ...
.முன்னேறி சாதிக்கும் ஏற்றம்..
ஏழைகளின் விழிகளில் ....
தேங்கி நிற்பது -வருத்தம் ....
ஒரு நாளில் ஒருவேளை -சோற்று ....
ஒழுங்காய் கிடைத்தால் ...
வேண்டும் என்ற -வருத்தம் ...
இறைவன் -விழிகளில் ...
தேங்கி நிற்பது -முடிவு
இரு மனங்களின் விழிகளில் ......
தேங்கி நிற்பது -காதல் ....
மரணத்தின் முடிவில் .....
தேங்கி நிற்பது -ஏக்கம் .. ...
மீண்டும் உங்களை -....நான் ....
சேரிடுவேனோ என்ற - ஏக்கம்
தாயின் விழிகளில் ...
தேங்கி நிற்பது - தண்..
குடும்பத்தின் மேல் கொண்ட -பாசம்
....தந்தை விழிகளில் ...
..தேங்கி நிற்பது ..ஆர்வம்
பிள்ளைகளுக்கு தண் கடமை .....
ஒழுங்காய் -முடித்திடல் வேண்டும் ...
கடவுளின் ஆசிக்கு ஏங்கும் ஆர்வம்... .
...குழந்தைகளின் விழிகளில் ...
தேங்கி நிற்பது -ஆசை ..
.தண் -விரும்புதல் .
கிடைத்தால் வேண்டும்....
என்ற ஒரு ஆசை ...
இளைனர் விழிகளில் ....
தேங்கி நிற்பது-ஏற்றம் ...
தண் -வாழ்கை பாதையில் ...
.முன்னேறி சாதிக்கும் ஏற்றம்..
ஏழைகளின் விழிகளில் ....
தேங்கி நிற்பது -வருத்தம் ....
ஒரு நாளில் ஒருவேளை -சோற்று ....
ஒழுங்காய் கிடைத்தால் ...
வேண்டும் என்ற -வருத்தம் ...
இறைவன் -விழிகளில் ...
தேங்கி நிற்பது -முடிவு
இன்னார்க்கு இன்னது செய்வித்து ...
அவரவர் விதியை நிர்ணியக்கும் -முடிவு ...
ஒவொருவரின் நினைவுகளும் ...
இவ் இமைகளை மூடி -நித்திரையில் ....
கனவின் மூலம் ஜெயிப்பது -சாத்தியம் ...
கடவுளின் முடிவு எதுவாக -இருபினும் ..
ஆசைதான் ஏற்றங்களின் -ஏணிப்படி ...
ஆசை ஏற ஏறதான் -மனிதர்க்கு ...
ஏற்றம் நிச்சயம் -நம் ...
ஆசைகள் நிரைத்தலும் சத்தியம்
அவரவர் விதியை நிர்ணியக்கும் -முடிவு ...
ஒவொருவரின் நினைவுகளும் ...
இவ் இமைகளை மூடி -நித்திரையில் ....
கனவின் மூலம் ஜெயிப்பது -சாத்தியம் ...
கடவுளின் முடிவு எதுவாக -இருபினும் ..
ஆசைதான் ஏற்றங்களின் -ஏணிப்படி ...
ஆசை ஏற ஏறதான் -மனிதர்க்கு ...
ஏற்றம் நிச்சயம் -நம் ...
ஆசைகள் நிரைத்தலும் சத்தியம்
தேடுதல்
தேடுதல்
வேட்டைகாரன் தன் -...
வேட்டையை தேடுதலும்....
ஏழை தனக்கு பணத்தை -தேடுதலும்...
விவசாயி மகச்சூலை -தேடுதலும்...
பணக்காரன் நிம்மதியை -தேடுதலும்...
தாய் பாசத்தை -தேடுதலும்.....
குழந்தைகள் ஆதரவை -தேடுதலும்...
வேலை அற்றவர்கள் வேலை-தேடுதலும்...
போலீஸ் கள்வரை - தேடுதலும்...
கள்வர் கன்னம் வைத்து
பொருள் -தேடுதலும்.....
தேடுதல் எத்தனை எத்தனை -இருப்பினும் ...
இவை -அத்தனையும் ....
நிறைவேருதல் உண்மையே .....
ஆனால் -நட்பு மட்டும் ..
தேடுதல் இன்றி தானே -கிடைப்பது ..
தேடி கிடைக்கும் -நட்போ ...
தேவை முடிந்ததும் முடிந்து -விடும் ...
தானாய் வந்த நட்போ-பிரிந்தாலும் ...
மீண்டும் தானாய் இணைந்து -விடும் ..
இதுதான் உண்மை நட்பும் கூட ..
இந்த நட்பை நானும் -உணர்ந்தேன் ..
இந்த சாட் பகுதியன் மூலம் ....
அந்த -நட்புக்கும் புரியும் ...
இது -உண்மை என்று ...
வேட்டைகாரன் தன் -...
வேட்டையை தேடுதலும்....
ஏழை தனக்கு பணத்தை -தேடுதலும்...
விவசாயி மகச்சூலை -தேடுதலும்...
பணக்காரன் நிம்மதியை -தேடுதலும்...
தாய் பாசத்தை -தேடுதலும்.....
குழந்தைகள் ஆதரவை -தேடுதலும்...
வேலை அற்றவர்கள் வேலை-தேடுதலும்...
போலீஸ் கள்வரை - தேடுதலும்...
கள்வர் கன்னம் வைத்து
பொருள் -தேடுதலும்.....
தேடுதல் எத்தனை எத்தனை -இருப்பினும் ...
இவை -அத்தனையும் ....
நிறைவேருதல் உண்மையே .....
ஆனால் -நட்பு மட்டும் ..
தேடுதல் இன்றி தானே -கிடைப்பது ..
தேடி கிடைக்கும் -நட்போ ...
தேவை முடிந்ததும் முடிந்து -விடும் ...
தானாய் வந்த நட்போ-பிரிந்தாலும் ...
மீண்டும் தானாய் இணைந்து -விடும் ..
இதுதான் உண்மை நட்பும் கூட ..
இந்த நட்பை நானும் -உணர்ந்தேன் ..
இந்த சாட் பகுதியன் மூலம் ....
அந்த -நட்புக்கும் புரியும் ...
இது -உண்மை என்று ...
கஷ்டம்
கஷ்டம்
காதலித்தவனுக்கு தன் -காதல் ...
கை கூடாதலின் போது-கஷ்டம்....
திருமணம் ஆனவணுக்கு ....
திரும்ப காதலித்தால் கஷ்டம்....
பணம் இருபவனுக்கு ...
அதை -காப்பதில் கஷ்டம்...
பணம் -இல்லாதவனுக்கு ....
பணத்தை தேடுவதில் கஷ்டம்....
வாய் -இருபவனுக்கு ....
பேசுவதில் கஷ்டம்....
ஊமைக்கு -பேசாமல் ....
இருப்பது கஷ்டம்.....
கண் இருபவனுக்கு-பலதை ...
பார்ப்பது கஷ்டம்......
கண் இல்லாதோர்க்கு -எதையும் ...
பார்க்க முடியாத கஷ்டம்.....
செவிஉள்ளான் கேக்க கூடாததை ....
கேட்டல் கஷ்டம்....
செவிடனுக்கு செவி இருந்தும் ...
கேக்க முடியாத கஷ்டம்....
குழந்தை இல்லாதோர்க்கு ...
அப் -பாக்கியம் கிட்டாத கஷ்டம்.....
குழந்தை கிட்டியவர்க்கோ ,,,
குழந்தைகளை காபாட்ற கஷ்டம்...
பசியறிந்து உண்பவர்க்கு -பல ...
வியாதியால் உன்ன முடியாத கஷ்டம்...
ருசி அறியாமல் உண்பவனுக்கோ ...
கேடு ஒன்று இல்லை எனினும் ...
அவ்- உணவு கிடைக்காத கஷ்டம்...
கஷ்டம் தான் மனித -பிறவி ..
கஷ்டம் இல்லாதவன் ..
மனிதநே இல்லை ...
எல்லாம் கிட்டியவர்க்கு....அதை..
அனுபவித்தல் கஷ்டம்...
எதையும் அனுபவிக்க துடிபவருக்கு
அதை அடைவது கஷ்டம்....
எல்லாம் இறைவன் செயல் ....
இன்னார்க்கு இன்னாரென்று ....
நம் -பிறப்பின் போதே.-பிரம்மன் ...
விதியை நம் தலையில் எழுதி ....
அனுப்புவதும் எமன் அதை
செய்து முடிப்பதும் ....
நம் வாழ்கை தத்துவம் ...
அதன் படி நடப்பது உத்தமம் ..
காதலித்தவனுக்கு தன் -காதல் ...
கை கூடாதலின் போது-கஷ்டம்....
திருமணம் ஆனவணுக்கு ....
திரும்ப காதலித்தால் கஷ்டம்....
பணம் இருபவனுக்கு ...
அதை -காப்பதில் கஷ்டம்...
பணம் -இல்லாதவனுக்கு ....
பணத்தை தேடுவதில் கஷ்டம்....
வாய் -இருபவனுக்கு ....
பேசுவதில் கஷ்டம்....
ஊமைக்கு -பேசாமல் ....
இருப்பது கஷ்டம்.....
கண் இருபவனுக்கு-பலதை ...
பார்ப்பது கஷ்டம்......
கண் இல்லாதோர்க்கு -எதையும் ...
பார்க்க முடியாத கஷ்டம்.....
செவிஉள்ளான் கேக்க கூடாததை ....
கேட்டல் கஷ்டம்....
செவிடனுக்கு செவி இருந்தும் ...
கேக்க முடியாத கஷ்டம்....
குழந்தை இல்லாதோர்க்கு ...
அப் -பாக்கியம் கிட்டாத கஷ்டம்.....
குழந்தை கிட்டியவர்க்கோ ,,,
குழந்தைகளை காபாட்ற கஷ்டம்...
பசியறிந்து உண்பவர்க்கு -பல ...
வியாதியால் உன்ன முடியாத கஷ்டம்...
ருசி அறியாமல் உண்பவனுக்கோ ...
கேடு ஒன்று இல்லை எனினும் ...
அவ்- உணவு கிடைக்காத கஷ்டம்...
கஷ்டம் தான் மனித -பிறவி ..
கஷ்டம் இல்லாதவன் ..
மனிதநே இல்லை ...
எல்லாம் கிட்டியவர்க்கு....அதை..
அனுபவித்தல் கஷ்டம்...
எதையும் அனுபவிக்க துடிபவருக்கு
அதை அடைவது கஷ்டம்....
எல்லாம் இறைவன் செயல் ....
இன்னார்க்கு இன்னாரென்று ....
நம் -பிறப்பின் போதே.-பிரம்மன் ...
விதியை நம் தலையில் எழுதி ....
அனுப்புவதும் எமன் அதை
செய்து முடிப்பதும் ....
நம் வாழ்கை தத்துவம் ...
அதன் படி நடப்பது உத்தமம் ..
கஷ்டம்
கஷ்டம்
காதலித்தவனுக்கு தன் -காதல் ...
கை கூடாதலின் போது-கஷ்டம்....
திருமணம் ஆனவணுக்கு ....
திரும்ப காதலித்தால் கஷ்டம்....
பணம் இருபவனுக்கு ...
அதை -காப்பதில் கஷ்டம்...
பணம் -இல்லாதவனுக்கு ....
பணத்தை தேடுவதில் கஷ்டம்....
வாய் -இருபவனுக்கு ....
பேசுவதில் கஷ்டம்....
ஊமைக்கு -பேசாமல் ....
இருப்பது கஷ்டம்.....
கண் இருபவனுக்கு-பலதை ...
பார்ப்பது கஷ்டம்......
கண் இல்லாதோர்க்கு -எதையும் ...
பார்க்க முடியாத கஷ்டம்.....
செவிஉள்ளான் கேக்க கூடாததை ....
கேட்டல் கஷ்டம்....
செவிடனுக்கு செவி இருந்தும் ...
கேக்க முடியாத கஷ்டம்....
குழந்தை இல்லாதோர்க்கு ...
அப் -பாக்கியம் கிட்டாத கஷ்டம்.....
குழந்தை கிட்டியவர்க்கோ ,,,
குழந்தைகளை காபாட்ற கஷ்டம்...
பசியறிந்து உண்பவர்க்கு -பல ...
வியாதியால் உன்ன முடியாத கஷ்டம்...
ருசி அறியாமல் உண்பவனுக்கோ ...
கேடு ஒன்று இல்லை எனினும் ...
அவ்- உணவு கிடைக்காத கஷ்டம்...
கஷ்டம் தான் மனித -பிறவி ..
கஷ்டம் இல்லாதவன் ..
மனிதநே இல்லை ...
எல்லாம் கிட்டியவர்க்கு....அதை..
அனுபவித்தல் கஷ்டம்...
எதையும் அனுபவிக்க துடிபவருக்கு
காதலித்தவனுக்கு தன் -காதல் ...
கை கூடாதலின் போது-கஷ்டம்....
திருமணம் ஆனவணுக்கு ....
திரும்ப காதலித்தால் கஷ்டம்....
பணம் இருபவனுக்கு ...
அதை -காப்பதில் கஷ்டம்...
பணம் -இல்லாதவனுக்கு ....
பணத்தை தேடுவதில் கஷ்டம்....
வாய் -இருபவனுக்கு ....
பேசுவதில் கஷ்டம்....
ஊமைக்கு -பேசாமல் ....
இருப்பது கஷ்டம்.....
கண் இருபவனுக்கு-பலதை ...
பார்ப்பது கஷ்டம்......
கண் இல்லாதோர்க்கு -எதையும் ...
பார்க்க முடியாத கஷ்டம்.....
செவிஉள்ளான் கேக்க கூடாததை ....
கேட்டல் கஷ்டம்....
செவிடனுக்கு செவி இருந்தும் ...
கேக்க முடியாத கஷ்டம்....
குழந்தை இல்லாதோர்க்கு ...
அப் -பாக்கியம் கிட்டாத கஷ்டம்.....
குழந்தை கிட்டியவர்க்கோ ,,,
குழந்தைகளை காபாட்ற கஷ்டம்...
பசியறிந்து உண்பவர்க்கு -பல ...
வியாதியால் உன்ன முடியாத கஷ்டம்...
ருசி அறியாமல் உண்பவனுக்கோ ...
கேடு ஒன்று இல்லை எனினும் ...
அவ்- உணவு கிடைக்காத கஷ்டம்...
கஷ்டம் தான் மனித -பிறவி ..
கஷ்டம் இல்லாதவன் ..
மனிதநே இல்லை ...
எல்லாம் கிட்டியவர்க்கு....அதை..
அனுபவித்தல் கஷ்டம்...
எதையும் அனுபவிக்க துடிபவருக்கு
விரும்புதல்
விரும்புதல்
நீ -விரும்ம்பும் ஒன்றை விட .
உன்னை -விரும்பும் ஒன்றை -
ஏற்று -வாழ்ந்து பார்...
உண்மை அன்பும் உறவும் ...
புரியும் உனக்கு -நீ ..
முகம் பாராமல் வரிகளில்- பேசும் ,,,
காதலை விட முகம் -பார்த்து ....
மனம் அறிந்து ஏற்கும் காதல் -உயர்ந்தது ..
இக் காதலே சாதலிலும் ...
ஒன்று சேற துடிக்கும் ....
உலகில் -எத்தனையோ ஏமாற்று ....
வேலைகள் நடக்கின்றன ...
உம்- திட மனதை கலங்க விட்டு ...
கடைசியில் பித்தனாகி விடாதே ...
இதுவே -வாழ்கையும் இல்லை ...
காதலும் -கானல் நீறே -வயது ....
கோளாறினால் தோன்றும் ஆர்வம் ...
உண்மையையும் பொய்மையையும் ..
ஆராந்து ஏற்றல் அவசியம் ..
மனதை -தொலைத்து விட்டு ...
.அதை -தேடுதல் வேண்டாம் ...
உன் -வாழ்வையும் குடும்ப...
நிம்மதியையும் தொலைத்து விடாதே...
நடப்பது நன்மைக்கே -இறைவன் ..
விட்ட வழி என்று -உன் மனதை ..
திடபடுத்து நிலைபடுத்து ...
இல்லையோ நீ மனம் கலங்கி ....
அறிவு மழுங்கி மதி மயங்கி ..
பித்தனாவாய் நீ பித்தனாவாய்..
எதையும் தாங்க உன்னை -நீ ..
உறுதி படுத்து நீ உறுதி படுத்து ...
நீ -விரும்ம்பும் ஒன்றை விட .
உன்னை -விரும்பும் ஒன்றை -
ஏற்று -வாழ்ந்து பார்...
உண்மை அன்பும் உறவும் ...
புரியும் உனக்கு -நீ ..
முகம் பாராமல் வரிகளில்- பேசும் ,,,
காதலை விட முகம் -பார்த்து ....
மனம் அறிந்து ஏற்கும் காதல் -உயர்ந்தது ..
இக் காதலே சாதலிலும் ...
ஒன்று சேற துடிக்கும் ....
உலகில் -எத்தனையோ ஏமாற்று ....
வேலைகள் நடக்கின்றன ...
உம்- திட மனதை கலங்க விட்டு ...
கடைசியில் பித்தனாகி விடாதே ...
இதுவே -வாழ்கையும் இல்லை ...
காதலும் -கானல் நீறே -வயது ....
கோளாறினால் தோன்றும் ஆர்வம் ...
உண்மையையும் பொய்மையையும் ..
ஆராந்து ஏற்றல் அவசியம் ..
மனதை -தொலைத்து விட்டு ...
.அதை -தேடுதல் வேண்டாம் ...
உன் -வாழ்வையும் குடும்ப...
நிம்மதியையும் தொலைத்து விடாதே...
நடப்பது நன்மைக்கே -இறைவன் ..
விட்ட வழி என்று -உன் மனதை ..
திடபடுத்து நிலைபடுத்து ...
இல்லையோ நீ மனம் கலங்கி ....
அறிவு மழுங்கி மதி மயங்கி ..
பித்தனாவாய் நீ பித்தனாவாய்..
எதையும் தாங்க உன்னை -நீ ..
உறுதி படுத்து நீ உறுதி படுத்து ...
புறா
புறா
அமைதியின் சின்னம் -புறா ...
சமாதானத்திற்கு தூதூ -புறா ...
வீட்டு கூட்டில் கூட்டு -புறா ...
அமைதிக்கும் சமாதானத்திற்கும் ..
சின்னமாக இருந்து -புறா ....
அமைதி காப்பதால் -அதன் ..
விருப்பமின்றி மாறுகிறது ...
ஓட்டலில் மாறுகிறது ...
ரோஸ்ட்டு புறாவாய் ....
அமைதியின் சின்னம் -புறா ...
சமாதானத்திற்கு தூதூ -புறா ...
வீட்டு கூட்டில் கூட்டு -புறா ...
அமைதிக்கும் சமாதானத்திற்கும் ..
சின்னமாக இருந்து -புறா ....
அமைதி காப்பதால் -அதன் ..
விருப்பமின்றி மாறுகிறது ...
ஓட்டலில் மாறுகிறது ...
ரோஸ்ட்டு புறாவாய் ....
எச்சரிக்கை
எச்சரிக்கை
என்னிடம் அன்பையும் நட்பையும் ..
வேண்டி -நெருங்குபவர்கள் ....
நல்ல -நண்பர்களாகவும் ....
நல்ல -சகோதர்களாகவும் ....
இருந்தால் -அவர்களுக்கு என்னிடம் ...
மிஞ்சுவது -உண்மையான ...
நட்பும் அன்பும் கிடைப்பது -உறுதி ...
என்னை நெருங்குபவர்க்கு ...
என் -மேல் மிஞ்சுவது ...
ஒரு -மரியாதை மட்டும் ..
மாறி -நடபவர்க்கோ மிஞ்சுவது ...
என் திட்டுகளும் அறிவுரைகளும்
என்னிடம் அன்பையும் நட்பையும் ..
வேண்டி -நெருங்குபவர்கள் ....
நல்ல -நண்பர்களாகவும் ....
நல்ல -சகோதர்களாகவும் ....
இருந்தால் -அவர்களுக்கு என்னிடம் ...
மிஞ்சுவது -உண்மையான ...
நட்பும் அன்பும் கிடைப்பது -உறுதி ...
என்னை நெருங்குபவர்க்கு ...
என் -மேல் மிஞ்சுவது ...
ஒரு -மரியாதை மட்டும் ..
மாறி -நடபவர்க்கோ மிஞ்சுவது ...
என் திட்டுகளும் அறிவுரைகளும்
கவிதை
கவிதை
நம் -வாழ்க்கையோ ....
ஒரு கவிதைதான் ....
அதன்-வரிகளோ
நாம் வாழும் முறைகளாம் ..
வார்த்தையோ நம் விதிகளாம் ....
அதில் -நன்மையும் இருக்கலாம் ...
தீமையும் இருக்கலாம் ....
ஆனால் -கவிதையின் முடிவு ...
மட்டும் -அந்த எமனின் கையில்
நம் -வாழ்க்கையோ ....
ஒரு கவிதைதான் ....
அதன்-வரிகளோ
நாம் வாழும் முறைகளாம் ..
வார்த்தையோ நம் விதிகளாம் ....
அதில் -நன்மையும் இருக்கலாம் ...
தீமையும் இருக்கலாம் ....
ஆனால் -கவிதையின் முடிவு ...
மட்டும் -அந்த எமனின் கையில்
அன்புள்ள மகனுக்கு
அன்புள்ள மகனுக்கு
அன்புள்ள மகனுக்கு -உன் ...
அப்பா அம்மா எழுதும் ...
அன்புக் காடிதம் ...
நீ -குளு குளு அறையில் ....
கணிப்பொறியில் பனி செய்யினும் ...
நம் - கரிச்சல் காட்டை ....
மறக்க மனம் இல்லையோ ....
ஏர் பிடித்த உன் -தந்தையின் ...
கரம் பிடித்து நடக்க -இனி ...
உனக்கு -இப்போது நேரம் கிடைக்குமோ ..
வெயில் மழையில் நனைந்தாலும் ...
கஞ்சி குடித்தாவது -நாங்கள் ...
எம் நிலை மாற -உன்னை ...
படிக்க வைத்து வீண் போகவில்லை ...
மகனே -கூலிகள் எனும் நம் நிலை ....
இப்போது -மாறி போனாலும் ...
உயர்நிலையில் இருந்தாலும் ...
பட்டாம் பூச்சியாய் -நீ ...
எங்களுடன் வயல் காட்டில் ...
திரிந்த இனிய நினைவுகள் ...
இனி -எப்போது கிடைக்குமோ ...
உலகம் -சுற்ற நீ எங்களை ....
அழைத்தாலும் இக் கிராமமே ....
எங்களுக்கு உலகம் அப்பா ...
இங்கு இருக்கும் இயற்கையும் ....
குளு குளு காற்றும் ....
மனம் -தொட்ட தென்றலும் ...
இனிய -மண் வாசனையும் ...
சல சலக்கும் ஆற்று நீரும் ...
அங்கு கிடைக்குமோ ...
பள பளக்கும் பட்டினத்தில் ....
உண்மை -அன்பு கிடைக்குமா ...
முதலில் நீயோ சில நாட்கள் ....
கிராமம் வந்து எங்களுடன்
தங்கிவிடு தங்கிவிடு ...
அது போதும் எங்களுக்கு ....
எப்போதும் சந்தோசம் ....
வருகிறோம் வருகிறோம்
எம் -வாழ் நாட்களின் இறுதியில் ...
உன்னுடனே இருப்பதற்கு ..
நாங்கள் இங்கு இருந்தாலும் ..
எம் -மனங்களோ எப்போதும் ...
உன்னை சுற்றி மட்டுமே
அன்புள்ள மகனுக்கு -உன் ...
அப்பா அம்மா எழுதும் ...
அன்புக் காடிதம் ...
நீ -குளு குளு அறையில் ....
கணிப்பொறியில் பனி செய்யினும் ...
நம் - கரிச்சல் காட்டை ....
மறக்க மனம் இல்லையோ ....
ஏர் பிடித்த உன் -தந்தையின் ...
கரம் பிடித்து நடக்க -இனி ...
உனக்கு -இப்போது நேரம் கிடைக்குமோ ..
வெயில் மழையில் நனைந்தாலும் ...
கஞ்சி குடித்தாவது -நாங்கள் ...
எம் நிலை மாற -உன்னை ...
படிக்க வைத்து வீண் போகவில்லை ...
மகனே -கூலிகள் எனும் நம் நிலை ....
இப்போது -மாறி போனாலும் ...
உயர்நிலையில் இருந்தாலும் ...
பட்டாம் பூச்சியாய் -நீ ...
எங்களுடன் வயல் காட்டில் ...
திரிந்த இனிய நினைவுகள் ...
இனி -எப்போது கிடைக்குமோ ...
உலகம் -சுற்ற நீ எங்களை ....
அழைத்தாலும் இக் கிராமமே ....
எங்களுக்கு உலகம் அப்பா ...
இங்கு இருக்கும் இயற்கையும் ....
குளு குளு காற்றும் ....
மனம் -தொட்ட தென்றலும் ...
இனிய -மண் வாசனையும் ...
சல சலக்கும் ஆற்று நீரும் ...
அங்கு கிடைக்குமோ ...
பள பளக்கும் பட்டினத்தில் ....
உண்மை -அன்பு கிடைக்குமா ...
முதலில் நீயோ சில நாட்கள் ....
கிராமம் வந்து எங்களுடன்
தங்கிவிடு தங்கிவிடு ...
அது போதும் எங்களுக்கு ....
எப்போதும் சந்தோசம் ....
வருகிறோம் வருகிறோம்
எம் -வாழ் நாட்களின் இறுதியில் ...
உன்னுடனே இருப்பதற்கு ..
நாங்கள் இங்கு இருந்தாலும் ..
எம் -மனங்களோ எப்போதும் ...
உன்னை சுற்றி மட்டுமே
குழந்தை
குழந்தை
குழந்தை நம் குலம்....
வாழ வந்த வாரிசு ...
இல்லறத்தின் இனிமையை ....
உணர்த்த வந்த வாரிசு ...
என் -கண்மணி நீ தூங்கு ...
உஸ் -தூங்கும் குழந்தையை ....
எழுபாதே அது உறக்கம் ....
கலைந்து அழும் -அதை ...
பார்த்து நானும் அழுவேன்
குழந்தை நம் குலம்....
வாழ வந்த வாரிசு ...
இல்லறத்தின் இனிமையை ....
உணர்த்த வந்த வாரிசு ...
என் -கண்மணி நீ தூங்கு ...
உஸ் -தூங்கும் குழந்தையை ....
எழுபாதே அது உறக்கம் ....
கலைந்து அழும் -அதை ...
பார்த்து நானும் அழுவேன்
பெண்ணின் கண்கள்
பெண்ணின் கண்கள்
அம்மா பெண்ணின் கண்களில் ....
அன்பு இருக்கும் ......
அக்கா பெண்ணின் கண்களில் ...
பாசம் இருக்கும் ...
தோழி பெண்ணின் கண்களில் ...
நட்பு இருக்கும்.....
ஆசை பெண்ணின் கண்களில் ...
காதல் இருக்கும் ....
உறவு பெண்ணின் கண்களில் ....
நேசம் இருக்கும் ..
எதிரி பெண்ணின் கண்களில் ...
கோபம் இருக்கும் .....
பத்தினி பெண்ணின் கண்களில் ...
நெருப்பு இருக்கும் ...
அம்மா பெண்ணின் கண்களில் ....
அன்பு இருக்கும் ......
அக்கா பெண்ணின் கண்களில் ...
பாசம் இருக்கும் ...
தோழி பெண்ணின் கண்களில் ...
நட்பு இருக்கும்.....
ஆசை பெண்ணின் கண்களில் ...
காதல் இருக்கும் ....
உறவு பெண்ணின் கண்களில் ....
நேசம் இருக்கும் ..
எதிரி பெண்ணின் கண்களில் ...
கோபம் இருக்கும் .....
பத்தினி பெண்ணின் கண்களில் ...
நெருப்பு இருக்கும் ...
கவிதை பாசறை
கவிதை பாசறை
திறந்திட்ட கவிதை பாசறையின் - கதவுகள் ...
உனக்கு - வந்தனம் சொல்லி அசைகிறதே...
உள்ளே- வந்துவிடு தோழா .....
நட்பு -எனும் ஜோதியில் நீயும் .....
ஐகியம் ஆகிட வருக வருக ...
என - வந்தனம் செய்கிறேன் .....
தூய நட்புடன் என்றென்றும் .....
லதா சந்திரன் .
திறந்திட்ட கவிதை பாசறையின் - கதவுகள் ...
உனக்கு - வந்தனம் சொல்லி அசைகிறதே...
உள்ளே- வந்துவிடு தோழா .....
நட்பு -எனும் ஜோதியில் நீயும் .....
ஐகியம் ஆகிட வருக வருக ...
என - வந்தனம் செய்கிறேன் .....
தூய நட்புடன் என்றென்றும் .....
லதா சந்திரன் .
வெண்மை (தூய்மையானவள்
வெண்மை (தூய்மையானவள் )
வெண்புறாவே வெள்ளை -நிலாவே ....
பால்வண்ணம் கொண்டவளே ....
வெண்சங்கு கழுத்தினிலே.....
வெண்முத்து மாலையணிந்து ......
வெண்பஞ்சு மேகத்திலே.......
தேவதையாய் வந்தவளே....
தெளிந்த நீரோடையாம் என் -மனதில் ....
தெவிட்டாத தேன் சுரந்தாய் .....
ஈடில்லா - உன் அழகில் ......
மயங்கிட்ட என் மனதை ....
வெண்பணி போல் கறைதாயே ....
பாற்க்கடலாம் என் மனதை .....
அன்பெனும் மத்திட்டு கடைந்தாயே......
வெண்நுரை பொங்கும் அலைதனிலே .....
வெண்ணையாய் திரண்டதுவே என் -அன்பு ....
வெண்ணை உண்ட உன் -மனமோ .....
வெண் மேகமாய் விரிந்ததுவோ ....
என் -தூய அன்பை நீ ஏற்றிட்டாய் ....
பல -நிலையில் மாறினும் ......
கலப்படமில்லாத பாலதுவோ .....
வெண்மை நிறம் மாறாதது போல் ....,
நம் - அன்பும் மாறாது நிலைத்துவிடும் ......
வெள்ளை மனம் படைதோர்க்கு -நம் .....
அன்பின் -எல்லையை எட்டி பிடித்தால் ......
வெள்ளி - நிலாவை கையில் பிடித்தது போல்
வெண்புறாவே வெள்ளை -நிலாவே ....
பால்வண்ணம் கொண்டவளே ....
வெண்சங்கு கழுத்தினிலே.....
வெண்முத்து மாலையணிந்து ......
வெண்பஞ்சு மேகத்திலே.......
தேவதையாய் வந்தவளே....
தெளிந்த நீரோடையாம் என் -மனதில் ....
தெவிட்டாத தேன் சுரந்தாய் .....
ஈடில்லா - உன் அழகில் ......
மயங்கிட்ட என் மனதை ....
வெண்பணி போல் கறைதாயே ....
பாற்க்கடலாம் என் மனதை .....
அன்பெனும் மத்திட்டு கடைந்தாயே......
வெண்நுரை பொங்கும் அலைதனிலே .....
வெண்ணையாய் திரண்டதுவே என் -அன்பு ....
வெண்ணை உண்ட உன் -மனமோ .....
வெண் மேகமாய் விரிந்ததுவோ ....
என் -தூய அன்பை நீ ஏற்றிட்டாய் ....
பல -நிலையில் மாறினும் ......
கலப்படமில்லாத பாலதுவோ .....
வெண்மை நிறம் மாறாதது போல் ....,
நம் - அன்பும் மாறாது நிலைத்துவிடும் ......
வெள்ளை மனம் படைதோர்க்கு -நம் .....
அன்பின் -எல்லையை எட்டி பிடித்தால் ......
வெள்ளி - நிலாவை கையில் பிடித்தது போல்
தூது ஓலை
தூது ஓலை
செங்கதிர் நிறத்தாளே ......
பூங்கொடி இடையாளே ......
வெண்மதி முகத்தாளே .......
உன் -கயல்விழி அசைவினிலே..,..
நான் -மதி மயங்கி நின்றேனே......
உன்-அதரங்களின் சிரிப்பினிலே.....
முத்து பற்கள் ஜொலிக்குதம்ம ........
.பிறை நிலா நெற்றியினிலே ....
நட்சத்திர பொட்டு மின்துதம்மா....
உன்- கிளி மூகுதனில் .......
புல்லாக்கு அசைந்து ஆடுதம்மா ...
என் -இதய ராணி நீ என்றால் .....
இமை மூடி ராஜகுமாரன் -எனக்கு ....
நீ- சம்மதம் சொல்லிடம்மா ...
எம் - படையுடன் வந்து உன்னை ....
பட்டத்து ராணியாய் அழைத்து செல்வேன் ....
ஓலையில் -வந்த உன் ஓவியமோ ..
என் -இதய கமலத்தில் ....
இன்பமாய் மலருதம்மா ...
என்னை சித்தம் கலங்க வைத்த ...
நீயும் - என் ஓவியத்தை கண்டு ....
உம்- மன நினைவுகளை மடல் -எழுதி .....
எம் - ஒற்றனிடம் தூது அனுப்பிடம்மா ....
வந்தனம் சொல்ல காத்திருக்கும் .....
உந்தன் -ராஜகுமாரன் நானம்மா
செங்கதிர் நிறத்தாளே ......
பூங்கொடி இடையாளே ......
வெண்மதி முகத்தாளே .......
உன் -கயல்விழி அசைவினிலே..,..
நான் -மதி மயங்கி நின்றேனே......
உன்-அதரங்களின் சிரிப்பினிலே.....
முத்து பற்கள் ஜொலிக்குதம்ம ........
.பிறை நிலா நெற்றியினிலே ....
நட்சத்திர பொட்டு மின்துதம்மா....
உன்- கிளி மூகுதனில் .......
புல்லாக்கு அசைந்து ஆடுதம்மா ...
என் -இதய ராணி நீ என்றால் .....
இமை மூடி ராஜகுமாரன் -எனக்கு ....
நீ- சம்மதம் சொல்லிடம்மா ...
எம் - படையுடன் வந்து உன்னை ....
பட்டத்து ராணியாய் அழைத்து செல்வேன் ....
ஓலையில் -வந்த உன் ஓவியமோ ..
என் -இதய கமலத்தில் ....
இன்பமாய் மலருதம்மா ...
என்னை சித்தம் கலங்க வைத்த ...
நீயும் - என் ஓவியத்தை கண்டு ....
உம்- மன நினைவுகளை மடல் -எழுதி .....
எம் - ஒற்றனிடம் தூது அனுப்பிடம்மா ....
வந்தனம் சொல்ல காத்திருக்கும் .....
உந்தன் -ராஜகுமாரன் நானம்மா
மாதவி
குமரி பெண்ணாய் வளர்ந்ததுவே ....
அவள் -அழகில் மயங்கிட்ட ......
இளவரசன் அட்சயக்குமாரன் -தான் ...
அவளை -விரும்புவதை அவளிடமே கூறி ....
அவள் -சம்மதமும் பெற்ற்றானே....
திருமணமும் செய்திடவே முடிவதுவும் ......
செய்திட்டு காணகத்தில் இருவரும் .....
சுற்றிவர எதிரிகள் அவனை -கொன்றிடவே...
மனம் -நொந்த மணி மேகலையோ .....
அவன் -நினைவை மறக்க முடியாது ...
தானும் -இளம் துறவியாய் .மாறிநாளே......
தான் -தாயை போல் அவளும் தானே.....
காணகத்தில் தவம் புரிந்த -அவளுக்கு .....
தேவதை ஒன்று தந்ததுதான் -
அட்சைய பாத்திரம்மாம் -அதன் ....
உதவியினை தான் கொண்டு .....
தேடிவரும் அனைவரின் பசி தீர்த்து ...
மகிழ்ந்தளே பேதைபெண் அவள்தானே .....
திருமணமே ஆகாமல் வாழ்க்கையது .....
வாழாமல் காதலன் நினைவினிலே.......
வாழ்கையை - வாழ்ந்த மணி மேகலையே....
கண்ணகி - மாதவி இருவரைவிடவும் .....
கற்பில் -சிறந்த கர்ப்புக்கறசியாம் ........
அவள் -அழகில் மயங்கிட்ட ......
இளவரசன் அட்சயக்குமாரன் -தான் ...
அவளை -விரும்புவதை அவளிடமே கூறி ....
அவள் -சம்மதமும் பெற்ற்றானே....
திருமணமும் செய்திடவே முடிவதுவும் ......
செய்திட்டு காணகத்தில் இருவரும் .....
சுற்றிவர எதிரிகள் அவனை -கொன்றிடவே...
மனம் -நொந்த மணி மேகலையோ .....
அவன் -நினைவை மறக்க முடியாது ...
தானும் -இளம் துறவியாய் .மாறிநாளே......
தான் -தாயை போல் அவளும் தானே.....
காணகத்தில் தவம் புரிந்த -அவளுக்கு .....
தேவதை ஒன்று தந்ததுதான் -
அட்சைய பாத்திரம்மாம் -அதன் ....
உதவியினை தான் கொண்டு .....
தேடிவரும் அனைவரின் பசி தீர்த்து ...
மகிழ்ந்தளே பேதைபெண் அவள்தானே .....
திருமணமே ஆகாமல் வாழ்க்கையது .....
வாழாமல் காதலன் நினைவினிலே.......
வாழ்கையை - வாழ்ந்த மணி மேகலையே....
கண்ணகி - மாதவி இருவரைவிடவும் .....
கற்பில் -சிறந்த கர்ப்புக்கறசியாம் ........
நித்தம் நித்தம்
நித்தம் நித்தம் ..
அந்தி வெயில் மாலையிலே....
ஆதவனின் மறைவிநிலே ....
மறைகின்ற வியர்வை துளிகள் ...
.மனிதர்களின் ஓய்வு நேரத்தை .....
உன்னதமாய் உணர்திடவே......
வெந்தட்டு நிலவதுவோ ....
உழைப்பாளிகளின் அயற்சி நீங்கி ...
மன அமைதி கண்டிடவே ....
தன் -தோழிகள் நட்சத்திர கூட்தத்துடன் ...
வின்னிலே தோன்றியதோ ......
தென்றலும் தவழ்ந்து வந்து -தன் .
பங்கு காற்றுதானில் தாலாட்டு பாடிடவே ....
நித்திரைதேவி அவள் -நிம்மதியாய் ...
குடிகொள்ள எல்லோரும் தூங்கிடவே....
கனவெனும் நிம்மதியோ .....
எல்லோரின் -ஆசையினை தந்திடவே...
உலகத்து உயிர்களெல்லாம் .....
நித்திரையில் நிம்மதியும்-உண்மை ....
சந்தோசம் கொண்டு உறங்கிடவே ....
நிலவது மெல்ல மெல்ல மறைந்ததுவே...
மீண்டும் -ஆதவனின் தோன்றளிலே.....
உயிரினங்கள் விழிப்பு பெற்று ......
கணவுகளும் கலைந்திடவே- நிறைவேரா ....
ஆசைதநிலே மீண்டும் தம பணிகளையோ ....
தொடர்வதுவோ நித்தம் நித்தம் .....
நடந்திடும் நிர்மலமான நிகழ்ச்சிதானே ...
அந்தி வெயில் மாலையிலே....
ஆதவனின் மறைவிநிலே ....
மறைகின்ற வியர்வை துளிகள் ...
.மனிதர்களின் ஓய்வு நேரத்தை .....
உன்னதமாய் உணர்திடவே......
வெந்தட்டு நிலவதுவோ ....
உழைப்பாளிகளின் அயற்சி நீங்கி ...
மன அமைதி கண்டிடவே ....
தன் -தோழிகள் நட்சத்திர கூட்தத்துடன் ...
வின்னிலே தோன்றியதோ ......
தென்றலும் தவழ்ந்து வந்து -தன் .
பங்கு காற்றுதானில் தாலாட்டு பாடிடவே ....
நித்திரைதேவி அவள் -நிம்மதியாய் ...
குடிகொள்ள எல்லோரும் தூங்கிடவே....
கனவெனும் நிம்மதியோ .....
எல்லோரின் -ஆசையினை தந்திடவே...
உலகத்து உயிர்களெல்லாம் .....
நித்திரையில் நிம்மதியும்-உண்மை ....
சந்தோசம் கொண்டு உறங்கிடவே ....
நிலவது மெல்ல மெல்ல மறைந்ததுவே...
மீண்டும் -ஆதவனின் தோன்றளிலே.....
உயிரினங்கள் விழிப்பு பெற்று ......
கணவுகளும் கலைந்திடவே- நிறைவேரா ....
ஆசைதநிலே மீண்டும் தம பணிகளையோ ....
தொடர்வதுவோ நித்தம் நித்தம் .....
நடந்திடும் நிர்மலமான நிகழ்ச்சிதானே ...
தாய் நாடு
தாய் நாடு
மனிதர்கள் பல ஜாதி பல மதம் ......
என -பிரிந்து வாழ்ந்திடினும் ......
எல்லோரும் -இந்தியரே என்றுரைத்து ......
வாழ்ந்திடும் மக்கள் ....பண்பே .....
ஒற்றுமை உணர்வாகும் -இன் ...
நினைவே ...ஓவ்வொரு இந்தியரின் ....
இரத்தத்தில் யாரும் கூரிடாது ....
தானாக குடிகொள்வதாம் ....
இதுதான் -தாய் நாட்டு பாசமோ ....
இதனால்தான் இந்தியர்கள் -எல்லோரும் ....
அடித்துக்கொண்டாலும் பிடித்துக்கொண்டாலும் ..
வேறு -நாட்டினரை எதிர்க்கும் போது ..
எல்லோரும் இந்தியரே என்றுரைத்து ..
ஒன்று திரண்டு போராடுவது ...
இது -என் ஆசையை நான் கூறுவது ..
உண்மையில் -ஒன்று திரண்டு ...
நம் -நாட்டில் குழப்பத்தை உருவாக்கி ....
பகுதி பகுதியாக பிரித்து .....
ஒற்றுமையை குலைத்து ...
அயல் நாட்டினரின் கேலிக்கும் ..
.ஆக்கிரமிப்புக்கும் இடம் கொடுத்து ...
மெல்ல மெல்ல நம் -தாய்நாடு ...
சீரழிந்து வருவது மட்டுமே உண்மை
மனிதர்கள் பல ஜாதி பல மதம் ......
என -பிரிந்து வாழ்ந்திடினும் ......
எல்லோரும் -இந்தியரே என்றுரைத்து ......
வாழ்ந்திடும் மக்கள் ....பண்பே .....
ஒற்றுமை உணர்வாகும் -இன் ...
நினைவே ...ஓவ்வொரு இந்தியரின் ....
இரத்தத்தில் யாரும் கூரிடாது ....
தானாக குடிகொள்வதாம் ....
இதுதான் -தாய் நாட்டு பாசமோ ....
இதனால்தான் இந்தியர்கள் -எல்லோரும் ....
அடித்துக்கொண்டாலும் பிடித்துக்கொண்டாலும் ..
வேறு -நாட்டினரை எதிர்க்கும் போது ..
எல்லோரும் இந்தியரே என்றுரைத்து ..
ஒன்று திரண்டு போராடுவது ...
இது -என் ஆசையை நான் கூறுவது ..
உண்மையில் -ஒன்று திரண்டு ...
நம் -நாட்டில் குழப்பத்தை உருவாக்கி ....
பகுதி பகுதியாக பிரித்து .....
ஒற்றுமையை குலைத்து ...
அயல் நாட்டினரின் கேலிக்கும் ..
.ஆக்கிரமிப்புக்கும் இடம் கொடுத்து ...
மெல்ல மெல்ல நம் -தாய்நாடு ...
சீரழிந்து வருவது மட்டுமே உண்மை
வர்ணனை
வர்ணனை
வட்டநிலா முகத்தினிலே .....
பிறைநிலா நெற்ற்றியிலே......
செந்நிற குங்கும பொட்டும் .....
வில் வளைத்த புருவங்களும் ....
கெண்டை மீன் விழிகளில் ....
சுழன்றிடும் கருந்திராட்சை பாவைகளும் ....
கூறிய முந்திரிப்பழம் மூக்கும் ...
சிவந்த ஆப்பிள் கண்ணமும் ...
.அரஞ்சு சுளை உதடுகளும் ......
மாதுளை முத்து பற்களும் ....
வெண் சங்கு கழுத்ததுவும் .....
திரண்ட மார்பகங்களும் .....
உடுக்கை போல் பிடி இடையும் ....
.கிழங்கென திரண்ட கைகளும் .....
வாழை மரம் போன்ற கால்களும் ....
கருகருவென்று அடர்ந்து பாம்பெகான .....
தொன்று சாட்டையாய் அசையும் ஜடையும் .....
அழகிய பாவைகளை வர்ணிக்கும் ......
அழகு நிலைக்கலாம் அத்தனையும் .....
post scrap cancel
வட்டநிலா முகத்தினிலே .....
பிறைநிலா நெற்ற்றியிலே......
செந்நிற குங்கும பொட்டும் .....
வில் வளைத்த புருவங்களும் ....
கெண்டை மீன் விழிகளில் ....
சுழன்றிடும் கருந்திராட்சை பாவைகளும் ....
கூறிய முந்திரிப்பழம் மூக்கும் ...
சிவந்த ஆப்பிள் கண்ணமும் ...
.அரஞ்சு சுளை உதடுகளும் ......
மாதுளை முத்து பற்களும் ....
வெண் சங்கு கழுத்ததுவும் .....
திரண்ட மார்பகங்களும் .....
உடுக்கை போல் பிடி இடையும் ....
.கிழங்கென திரண்ட கைகளும் .....
வாழை மரம் போன்ற கால்களும் ....
கருகருவென்று அடர்ந்து பாம்பெகான .....
தொன்று சாட்டையாய் அசையும் ஜடையும் .....
அழகிய பாவைகளை வர்ணிக்கும் ......
அழகு நிலைக்கலாம் அத்தனையும் .....
post scrap cancel
கற்பூரம்
கற்பூரம்
கற்பூரம் எரிந்தாலும் கரைகிறது ....
கற்பூரம் எரியாமலும் கரைகிறது .....
கற்பூரம் கண்ணீரில் கரைகிறது ....
மனித மனங்களின் நிலையும் -இதுதான் ...
மனம் கண்ணீரில் கரைகிறது .....
மனம் காதலில் கரைகிறது ....
மனம் சாதலில் கரைகிறது ....
மனம் பாசத்தில் கரைகிறது ....
மனம் அன்பில் கரைகிறது ....
மனம் அணைப்பில் கரைகிறது ....
கற்பூரம் கரைதலில் பக்தி இருக்கும் ....
இதில் என்னிலையிலும் யாருக்கும் துன்பமில்லை ...
ஆனால் -மனித மனங்களின் ....கரைதலில் ......
எத்தனையோ துன்பங்களும் வேதனைகளும் ......
நிட்சையம் எற்படுதல் உன்மையே ....
கற்பூரம் கரைந்தால் என் நிலையிலும் ....
அதன் வாசம் மாறாது நிலைக்கும் ...
சில நிமிடங்கள் ....
மனங்கள் கரைதலிலே ... -அதன்
நிஜங்கள் மாறிவிடும் பல நிமிடம் ......
மாதங்கள் ஆண்டுகள் ஆகலாம் ....
சில நேரங்களில் ......
கற்பூரம் எரிந்தாலும் கரைகிறது ....
கற்பூரம் எரியாமலும் கரைகிறது .....
கற்பூரம் கண்ணீரில் கரைகிறது ....
மனித மனங்களின் நிலையும் -இதுதான் ...
மனம் கண்ணீரில் கரைகிறது .....
மனம் காதலில் கரைகிறது ....
மனம் சாதலில் கரைகிறது ....
மனம் பாசத்தில் கரைகிறது ....
மனம் அன்பில் கரைகிறது ....
மனம் அணைப்பில் கரைகிறது ....
கற்பூரம் கரைதலில் பக்தி இருக்கும் ....
இதில் என்னிலையிலும் யாருக்கும் துன்பமில்லை ...
ஆனால் -மனித மனங்களின் ....கரைதலில் ......
எத்தனையோ துன்பங்களும் வேதனைகளும் ......
நிட்சையம் எற்படுதல் உன்மையே ....
கற்பூரம் கரைந்தால் என் நிலையிலும் ....
அதன் வாசம் மாறாது நிலைக்கும் ...
சில நிமிடங்கள் ....
மனங்கள் கரைதலிலே ... -அதன்
நிஜங்கள் மாறிவிடும் பல நிமிடம் ......
மாதங்கள் ஆண்டுகள் ஆகலாம் ....
சில நேரங்களில் ......
காத்திருப்பு
காத்திருப்பு
நீரோடையில் வற்றிய நீரில் ....
நீ -என்கே போனாய் ....
கொக்காய் நானும் காத்து இருக்கேன் ....
எனக்கான உன்னை தின்பதர்க்கே
நீரோடையில் வற்றிய நீரில் ....
நீ -என்கே போனாய் ....
கொக்காய் நானும் காத்து இருக்கேன் ....
எனக்கான உன்னை தின்பதர்க்கே
நம்பிக்கை
நம்பிக்கை
மலையும் கடுகாம் ......
தன்னம்பிக்கை சிகரத்திற்கு ......
மடுவும் மலையாம் ....
நம்பிக்கையில்லா அகரத்திற்கு
மலையும் கடுகாம் ......
தன்னம்பிக்கை சிகரத்திற்கு ......
மடுவும் மலையாம் ....
நம்பிக்கையில்லா அகரத்திற்கு
பெற்றோர் நிலை
பெற்றோர் நிலை
பணமிருந்தும் காசிருந்தும் .....
கால் வயிறு உன்ன முடியலப்பா ....
பந்தமிருந்தும் பாசமிருந்தும் ...
அதில் -உண்மை எதுவும் இல்லையப்பா .....
சொத்து சுகம் சேர்த்தது போல் .....
உண்மை அன்பை சேர்க்க முடியலப்பா .....
பார்த்து பார்த்து வளர்த்த குழந்தைகளோ ...
நெஞ்சில் எட்டி உதைக்குதப்பா ....
சீராட்டி வளர்த்த பெற்றோருக்கு .....
சீதனமாய் கண்ணீரை தருகுதப்பா ....
காதல் சேற்றில் விழுந்து விட்டால் .....
ஊமை -மனங்களாய் இருக்குதப்பா .....
பருவத்தினை அடைத்த குஞ்சுகளோ ....
சிட்டாய் எங்கோ பறக்குதப்பா .....
பந்த பாசத்தை அறுத்து விட்டு .....
பறவையாய் பறந்து மறையுதப்பா ....
மானத்தை உயிராய் நினைப்போரே ....
மண்ணுடன் மண்ணாய் மறைகின்றனரப்பா .....
பெற்றகடன் என்பது காடு சேர்தலப்ப ....
பெற்றோர் சிதைக்கு கொள்ளி வைதலப்பா ....
மானுட நீதிகள் மறையுதப்பா ....
உயிருடன் இருக்கும் பெற்றோர்க்கு ....
பிள்ளைகள் அவர்கள் மனதில் ..
கொள்ளி வைத்து பொசுக்குதப்பா ...
மழலை செல்வம் இல்லாவாழ்ந்து பயனில்லை எனும் ....
நிலை -மாறி வருகுதப்பா ....
மழலை பெறாதோர் கொடுத்து வைத்த .....
பெற்றோர் என் புகழும் நிலை ....
உருவாகி வருகுதப்பா ... தோர் ....
பணமிருந்தும் காசிருந்தும் .....
கால் வயிறு உன்ன முடியலப்பா ....
பந்தமிருந்தும் பாசமிருந்தும் ...
அதில் -உண்மை எதுவும் இல்லையப்பா .....
சொத்து சுகம் சேர்த்தது போல் .....
உண்மை அன்பை சேர்க்க முடியலப்பா .....
பார்த்து பார்த்து வளர்த்த குழந்தைகளோ ...
நெஞ்சில் எட்டி உதைக்குதப்பா ....
சீராட்டி வளர்த்த பெற்றோருக்கு .....
சீதனமாய் கண்ணீரை தருகுதப்பா ....
காதல் சேற்றில் விழுந்து விட்டால் .....
ஊமை -மனங்களாய் இருக்குதப்பா .....
பருவத்தினை அடைத்த குஞ்சுகளோ ....
சிட்டாய் எங்கோ பறக்குதப்பா .....
பந்த பாசத்தை அறுத்து விட்டு .....
பறவையாய் பறந்து மறையுதப்பா ....
மானத்தை உயிராய் நினைப்போரே ....
மண்ணுடன் மண்ணாய் மறைகின்றனரப்பா .....
பெற்றகடன் என்பது காடு சேர்தலப்ப ....
பெற்றோர் சிதைக்கு கொள்ளி வைதலப்பா ....
மானுட நீதிகள் மறையுதப்பா ....
உயிருடன் இருக்கும் பெற்றோர்க்கு ....
பிள்ளைகள் அவர்கள் மனதில் ..
கொள்ளி வைத்து பொசுக்குதப்பா ...
மழலை செல்வம் இல்லாவாழ்ந்து பயனில்லை எனும் ....
நிலை -மாறி வருகுதப்பா ....
மழலை பெறாதோர் கொடுத்து வைத்த .....
பெற்றோர் என் புகழும் நிலை ....
உருவாகி வருகுதப்பா ... தோர் ....
கண்ணகி
கண்ணகி
பிரகாசிக்கும் உன் கண்ணகியின்
முகத்திற்கு மேக்கப் எதற்கு ...
எல்லோரையும் வசீகரம்செய்வதர்க்கா .... ....
அவள் அழகிய கண்களில் ..
ச்பேசும் விழிகளில் ....
மை எதர்க்கு உன்னை மயக்கவோ ..
அவள் கூறிய மூக்கில் ....
புல்லாக்கு எதற்கு
நீ அவளை நெருங்குவதை
தடுக்கவா தடுப்பதற்கோ ....
அவள் வசீகர உதட்டில் ....
கல் தேய்த்து -நீ
வண்ணம் சேர்த்து- எதற்கோ. ......
உன் கண்ணகியின் -உதடு ....
இயர்கையில் வண்ணம் ..
கொண்டது என காட்டவோ ....
-
அவள் கொண்டையில்
பூ எதற்கு பறவைகள் ..
கூடு கட்டாமல் இருப்பதர்க்கோ...
அவள் கழுத்தில் முத்து
மாலை மட்டும் எதர்க்கோ ..
யாரும் நகையை
திருடாமல் இருப்பதர்க்கோ .
அவள் முத்து.. பல்வரிசையின் ...
அழகு எப்படி கோல்கேட் ..
பேஸ்டின் கைவன்னமோ
மொத்தத்தில் உன் நாகரீக ....
ரொம்ப ரொம்ப அழகுதான்
பிரகாசிக்கும் உன் கண்ணகியின்
முகத்திற்கு மேக்கப் எதற்கு ...
எல்லோரையும் வசீகரம்செய்வதர்க்கா .... ....
அவள் அழகிய கண்களில் ..
ச்பேசும் விழிகளில் ....
மை எதர்க்கு உன்னை மயக்கவோ ..
அவள் கூறிய மூக்கில் ....
புல்லாக்கு எதற்கு
நீ அவளை நெருங்குவதை
தடுக்கவா தடுப்பதற்கோ ....
அவள் வசீகர உதட்டில் ....
கல் தேய்த்து -நீ
வண்ணம் சேர்த்து- எதற்கோ. ......
உன் கண்ணகியின் -உதடு ....
இயர்கையில் வண்ணம் ..
கொண்டது என காட்டவோ ....
-
அவள் கொண்டையில்
பூ எதற்கு பறவைகள் ..
கூடு கட்டாமல் இருப்பதர்க்கோ...
அவள் கழுத்தில் முத்து
மாலை மட்டும் எதர்க்கோ ..
யாரும் நகையை
திருடாமல் இருப்பதர்க்கோ .
அவள் முத்து.. பல்வரிசையின் ...
அழகு எப்படி கோல்கேட் ..
பேஸ்டின் கைவன்னமோ
மொத்தத்தில் உன் நாகரீக ....
ரொம்ப ரொம்ப அழகுதான்
தென்றல்
தென்றல்
தென்றல் நம்மை தழுவும் ....
ஆனால் -தென்றலை நம்மால் ...
தழுவ முடியாது ....
தென்றலை நாம் உணர முடியும் ...
அதனால் -நம்மை உணர முடியாது
தென்றல் நம்மை தழுவும் ....
ஆனால் -தென்றலை நம்மால் ...
தழுவ முடியாது ....
தென்றலை நாம் உணர முடியும் ...
அதனால் -நம்மை உணர முடியாது
மீண்டும்
மீண்டும்
மீண்டும் மீண்டும் வருவேன் ...
எத்தனை சோதனைகள் ....
எத்தனை வேதனைகள் -எனை ...
தொடர்ந்து துன்புறுத்தினாலும் ......
பீனிக் பறவையாய் -மீண்டும் ....
புது புத்துணர்வுடன் ....
உயிர்தெளுந்து வருவேன் .....
உங்களிடம் புது பொலிவுடன் -பேசி ....
உம் -உயிர்களில் வாழ்ந்திடுவேன் ......
மீண்டும் மீண்டும் வருவேன் ...
எத்தனை சோதனைகள் ....
எத்தனை வேதனைகள் -எனை ...
தொடர்ந்து துன்புறுத்தினாலும் ......
பீனிக் பறவையாய் -மீண்டும் ....
புது புத்துணர்வுடன் ....
உயிர்தெளுந்து வருவேன் .....
உங்களிடம் புது பொலிவுடன் -பேசி ....
உம் -உயிர்களில் வாழ்ந்திடுவேன் ......
அறை
அறை
ஒரு கண்ணத்தில் அறைந்தால் ....
மறு கண்ணத்தை காட்டு -என்பது .....
ஆப்பிளாய் வீங்கி அழகாக ....
மாறியதே ஒரு பக்கம் -அதனாலே ....
மறுபக்கம் உடனே அழகாக ....
. மறுகன்னம் காட்டிடல் வேண்டும்
என்பதோ ...பழமொழியின் அர்த்தம் ....
ஒரு கண்ணத்தில் அறைந்தால் ....
மறு கண்ணத்தை காட்டு -என்பது .....
ஆப்பிளாய் வீங்கி அழகாக ....
மாறியதே ஒரு பக்கம் -அதனாலே ....
மறுபக்கம் உடனே அழகாக ....
. மறுகன்னம் காட்டிடல் வேண்டும்
என்பதோ ...பழமொழியின் அர்த்தம் ....
அடிமை
அடிமை
காற்றினில் வந்த கீதமும் ....
கணவில் வந்த தேவதையும் ..(தேவனும் )
கற்பனையில் வாழ்ந்த வாழ்க்கையதும் .....
கண்ணீரில் கரைந்ததுவே காவியமாய் ...
நிதம் நித்தம் தோன்றிய நினைவதுவோ ....
நிர்மலமாய் மறைந்து போனதேனோ ........
வறுமை எனும் சூழ்நிலையில் .......
பெற்றோரால் அடிமையாய் -நான் ...
மற்றோர்க்கு விற்க பட்டதலே .....
என் -வாழ்வதுவும் பாலைவனம் ஆனதுவோ ....
என் -கண்ணீரும் காணல் நீரை மறைகிறதோ
காற்றினில் வந்த கீதமும் ....
கணவில் வந்த தேவதையும் ..(தேவனும் )
கற்பனையில் வாழ்ந்த வாழ்க்கையதும் .....
கண்ணீரில் கரைந்ததுவே காவியமாய் ...
நிதம் நித்தம் தோன்றிய நினைவதுவோ ....
நிர்மலமாய் மறைந்து போனதேனோ ........
வறுமை எனும் சூழ்நிலையில் .......
பெற்றோரால் அடிமையாய் -நான் ...
மற்றோர்க்கு விற்க பட்டதலே .....
என் -வாழ்வதுவும் பாலைவனம் ஆனதுவோ ....
என் -கண்ணீரும் காணல் நீரை மறைகிறதோ
காற்று
காற்று
காட்றே பூங் காட்றே......
நீ வாராயோ வாராயோ ......
வந்து வந்து என்னை தொட்டு ....
நீ - சேதி ஒன்று சொல்வாயோ .....
என்னவனின் மனதை தொட்டு ....
உண்மை பல அறிந்து -வந்து ....
என்னிடத்தில் சொல்வாயா நீ சொல்வாயா ....
பிரிந்திருக்கும் இந்தன் நிலையில் ....
என்னைப்பற்றி அவரின் எண்ணம் .....
அறிந்துவந்து சொல்வாயா நீ சொல்வாயா ....
உன்னை -பிடித்து அறிய எம்மால் ...
என்றும் முடியாதெனினும் ....உன்னால் ...
எம் -இருவரின் மனதை தொட்டு ....
உண்மை -சொல்ல முடியும் என்று ....
உனக்கே புரிந்திடும் போது .....
எம்மை -- நீ சோதிக்காது .....
சேதி சொல்ல வேண்டுமென்று ...
வேண்டி உன்னை கேட்கின்றேணே ...
காட்றே பூங் காட்றே.-எமக்கு ....
உண்மை சொல்ல வருவாயோ ....
காட்றே நீ உண்மை ....
சொல்ல வருவாயோ வருவாயோ
காட்றே பூங் காட்றே......
நீ வாராயோ வாராயோ ......
வந்து வந்து என்னை தொட்டு ....
நீ - சேதி ஒன்று சொல்வாயோ .....
என்னவனின் மனதை தொட்டு ....
உண்மை பல அறிந்து -வந்து ....
என்னிடத்தில் சொல்வாயா நீ சொல்வாயா ....
பிரிந்திருக்கும் இந்தன் நிலையில் ....
என்னைப்பற்றி அவரின் எண்ணம் .....
அறிந்துவந்து சொல்வாயா நீ சொல்வாயா ....
உன்னை -பிடித்து அறிய எம்மால் ...
என்றும் முடியாதெனினும் ....உன்னால் ...
எம் -இருவரின் மனதை தொட்டு ....
உண்மை -சொல்ல முடியும் என்று ....
உனக்கே புரிந்திடும் போது .....
எம்மை -- நீ சோதிக்காது .....
சேதி சொல்ல வேண்டுமென்று ...
வேண்டி உன்னை கேட்கின்றேணே ...
காட்றே பூங் காட்றே.-எமக்கு ....
உண்மை சொல்ல வருவாயோ ....
காட்றே நீ உண்மை ....
சொல்ல வருவாயோ வருவாயோ
காற்று
காற்று
காட்றே பூங் காட்றே......
நீ வாராயோ வாராயோ ......
வந்து வந்து என்னை தொட்டு ....
நீ - சேதி ஒன்று சொல்வாயோ .....
என்னவனின் மனதை தொட்டு ....
உண்மை பல அறிந்து -வந்து ....
என்னிடத்தில் சொல்வாயா நீ சொல்வாயா ....
பிரிந்திருக்கும் இந்தன் நிலையில் ....
என்னைப்பற்றி அவரின் எண்ணம் .....
அறிந்துவந்து சொல்வாயா நீ சொல்வாயா ....
உன்னை -பிடித்து அறிய எம்மால் ...
என்றும் முடியாதெனினும் ....உன்னால் ...
எம் -இருவரின் மனதை தொட்டு ....
உண்மை -சொல்ல முடியும் என்று ....
உனக்கே புரிந்திடும் போது .....
எம்மை -- நீ சோதிக்காது .....
சேதி சொல்ல வேண்டுமென்று ...
வேண்டி உன்னை கேட்கின்றேணே ...
காட்றே பூங் காட்றே.-எமக்கு ....
உண்மை சொல்ல வருவாயோ ....
காட்றே நீ உண்மை ....
சொல்ல வருவாயோ வருவாயோ
காட்றே பூங் காட்றே......
நீ வாராயோ வாராயோ ......
வந்து வந்து என்னை தொட்டு ....
நீ - சேதி ஒன்று சொல்வாயோ .....
என்னவனின் மனதை தொட்டு ....
உண்மை பல அறிந்து -வந்து ....
என்னிடத்தில் சொல்வாயா நீ சொல்வாயா ....
பிரிந்திருக்கும் இந்தன் நிலையில் ....
என்னைப்பற்றி அவரின் எண்ணம் .....
அறிந்துவந்து சொல்வாயா நீ சொல்வாயா ....
உன்னை -பிடித்து அறிய எம்மால் ...
என்றும் முடியாதெனினும் ....உன்னால் ...
எம் -இருவரின் மனதை தொட்டு ....
உண்மை -சொல்ல முடியும் என்று ....
உனக்கே புரிந்திடும் போது .....
எம்மை -- நீ சோதிக்காது .....
சேதி சொல்ல வேண்டுமென்று ...
வேண்டி உன்னை கேட்கின்றேணே ...
காட்றே பூங் காட்றே.-எமக்கு ....
உண்மை சொல்ல வருவாயோ ....
காட்றே நீ உண்மை ....
சொல்ல வருவாயோ வருவாயோ
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)