சனி, 30 மே, 2009

மேகம்
நீல வண்ண மேகமே ..
உன் -ஆரம்பம் எங்கே....
உன்-முடிவுதான் எங்கே...
உன்-உள்ளே பரவி கிடக்கும் ...
வெண் பொதிகை கூட்டங்கள் ...
வண்ண புடவையில் -வெண் பொட்டு ..
வைத்து போல் எப்போதும் -இருகிறதே..

காலை கருகலில் விடியலை ...
உணர்த்தும் சூரியனோ ..
மெல்ல மெல்ல வெளிச்சம் -போட்டு..
உலகத்தை விழிப்புற செய்கிறான் ..
தண் -கதிர்களின் உஸ்நத்தால் ...
எல்லோரையும் சுறுசுறுப்பு ...
அடைந்து வேலை செய்ய -செய்கிறான் ....

மெல்ல மெல்ல நிறம் மாறி ...
அனைவரையும் மெல்ல மெல்ல ...
களைபுற செய்து மாலையில் ....
மறைந்து போகிறான் உன்னில் ..
தோன்றும் உன் உறவு சூரியன் ....

மாலையில் அந்தி சாய்ந்ததும், ..
மற்ற உறவுகளான சந்திரனும் ...
நட்சத்திர கூட்டங்களும் ....
வானில் உன்னிடம் கொஞ்சுகின்றன ..
இந்த -காட்சி உலக மக்களுக்கு ...
மனதில் சந்தோசத்தையும் ....
மகிழ்சியையும் தருகிறது ..

இன் நேரத்தில் எத்தனை -கவிதைகள் ...
எத்தனை கவினர்கள் உருவாகிறார்கள் ...
எத்தனை பாடல்கள் உருவாகிறது ...

உனக்குத்தான் எத்தனை சிறப்பு ..
சொல்லிக்கொண்டே போகலாம் ..
மனிதர்களும் ஜீவா ராசிகளும் ...
தினம் தினம் பிறக்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக