நித்தம் நித்தம் ..
அந்தி வெயில் மாலையிலே....
ஆதவனின் மறைவிநிலே ....
மறைகின்ற வியர்வை துளிகள் ...
.மனிதர்களின் ஓய்வு நேரத்தை .....
உன்னதமாய் உணர்திடவே......
வெந்தட்டு நிலவதுவோ ....
உழைப்பாளிகளின் அயற்சி நீங்கி ...
மன அமைதி கண்டிடவே ....
தன் -தோழிகள் நட்சத்திர கூட்தத்துடன் ...
வின்னிலே தோன்றியதோ ......
தென்றலும் தவழ்ந்து வந்து -தன் .
பங்கு காற்றுதானில் தாலாட்டு பாடிடவே ....
நித்திரைதேவி அவள் -நிம்மதியாய் ...
குடிகொள்ள எல்லோரும் தூங்கிடவே....
கனவெனும் நிம்மதியோ .....
எல்லோரின் -ஆசையினை தந்திடவே...
உலகத்து உயிர்களெல்லாம் .....
நித்திரையில் நிம்மதியும்-உண்மை ....
சந்தோசம் கொண்டு உறங்கிடவே ....
நிலவது மெல்ல மெல்ல மறைந்ததுவே...
மீண்டும் -ஆதவனின் தோன்றளிலே.....
உயிரினங்கள் விழிப்பு பெற்று ......
கணவுகளும் கலைந்திடவே- நிறைவேரா ....
ஆசைதநிலே மீண்டும் தம பணிகளையோ ....
தொடர்வதுவோ நித்தம் நித்தம் .....
நடந்திடும் நிர்மலமான நிகழ்ச்சிதானே ...
சனி, 30 மே, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக