சனி, 30 மே, 2009

இன்னார்க்கு இன்னது செய்வித்து ...
அவரவர் விதியை நிர்ணியக்கும் -முடிவு ...
ஒவொருவரின் நினைவுகளும் ...
இவ் இமைகளை மூடி -நித்திரையில் ....
கனவின் மூலம் ஜெயிப்பது -சாத்தியம் ...
கடவுளின் முடிவு எதுவாக -இருபினும் ..
ஆசைதான் ஏற்றங்களின் -ஏணிப்படி ...
ஆசை ஏற ஏறதான் -மனிதர்க்கு ...
ஏற்றம் நிச்சயம் -நம் ...
ஆசைகள் நிரைத்தலும் சத்தியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக