சனி, 30 மே, 2009

குழந்தை

குழந்தை
குழந்தை நம் குலம்....
வாழ வந்த வாரிசு ...
இல்லறத்தின் இனிமையை ....
உணர்த்த வந்த வாரிசு ...
என் -கண்மணி நீ தூங்கு ...
உஸ் -தூங்கும் குழந்தையை ....
எழுபாதே அது உறக்கம் ....
கலைந்து அழும் -அதை ...
பார்த்து நானும் அழுவேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக