அறை
ஒரு கண்ணத்தில் அறைந்தால் ....
மறு கண்ணத்தை காட்டு -என்பது .....
ஆப்பிளாய் வீங்கி அழகாக ....
மாறியதே ஒரு பக்கம் -அதனாலே ....
மறுபக்கம் உடனே அழகாக ....
. மறுகன்னம் காட்டிடல் வேண்டும்
என்பதோ ...பழமொழியின் அர்த்தம் ....
சனி, 30 மே, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக